கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றார்கள் – எஸ்.பி. திஸாநாயக்க:
கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் தற்பொது மன்னிப்பு கோரி வருவதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்கள் சிலர் தற்போது மன்னிப்பு கோரி கடிதங்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிலர் நேரடியாக...
விரைந்து தடுக்க வேண்டிய இரணைமடுமீதான சிங்கள இராணுவ பௌத்த மயப்படுத்தல்!
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுவில் இலங்கை அரச படைகள் புத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இலங்கை அரச படைகள் இரணைமடுவை...
வடமாகாண சபை முதலமைச்சரை துரத்த ஜிஞ்சர் குரூப் முயற்சி: பொ.ஐங்கரநேசன்
வடமாகாண சபையில் உள்ள " ஜிஞ்சர் குரூப் " முதலமைச்சரை துரத்துவதற்காகவே என் மீது குற்றசாட்டுக்களை முன் வைத்தது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று...
முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். – வடமாகாண சபையில் பிரேரணை:-
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணையினை முன் மொழிந்தார்.
வடமாகாண சபை மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது....
மட்டகளப்பில் வாழும் மலையகமக்கள் ஏனைய மக்களைப்போல் வாழும் நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்:
மட்டக்களப்புவாழ் மலையகமக்களின் நல்லிணக்கத்திற்கான வலியுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டகளப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க செயலணிக்குழுவின் அமா்வின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இது அவா்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்துள்ள விடயம் வருமாறு
முப்பது...
2ஆம் இணைப்பு – தயா மாஸ்டருக்கு நாளை வரை விளக்கமறியல்!
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்று பிரபல்யம் பெற்றுள்ள வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட...
மும்மன்ன கிராமத்தில் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு!
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அவசர வேண்டுகோளை அடுத்து குருநாகல் மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள...
கணவனின் குடிபோதை அட்டூழியம் – மனைவியின் பரிதாப நிலை
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் மனைவியைத் தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை, ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபர். குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத்...
வித்தியா படுகொலை:சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களும் சற்று முன்னர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின்...
நள்ளிரவில் இரு வீடுகளில் கொள்ளைச்சம்பவம்
ஒட்டுசுட்டான் இத்திமடுப்பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் 3 பேர்கொண்ட கொள்ளையர் கூட்டம் வீடு புகுந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்களும், காசும் களவாடப்பட்டு அவர்களின் உடுப்புக்கள், பெட்டிகள், அலுமாரிகள் சேதப்படுத்திவிட்டு உரிமையாளர்களை...