யாழ் மாவட்டத்தில் கிராமமட்ட சங்கங்களுக்கான உதவிகள் வழங்கிவைப்பு
வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக...
வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் சனிக்கிழமை முதல் அமுல்
வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் 08.08.2016 அன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
கிணற்றில் வீழ்ந்த மரை மரணமானதால் கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல்
வனவிலங்கு அதிகாரிகளின் அசமந்த போக்கால் கிணற்றில் வீழ்ந்த மரை மரணமானதாகத் தெரிவித்து பிரதேசமக்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுபுலத்கம மாபத்தன பகுதியிலே 09.08.2016 மாலை இச் சம்பவம்...
போதைப்பொருளுடன் தந்தையும் மகனும் கைது
ஒரு தொகை கேரள கஞ்சாவினை விநியோகித்துக்கொண்டிருந்த தந்தையும், மகனும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை பிரதேசத்தில் வைத்தே இவர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 வயதான தந்தையும், 22 வயதான மகனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
இலங்கை வான்பரப்பில் ஓர் அதிசயம் – மர்ம ஒளியால் ஆச்சரியத்தில் மக்கள்!
இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வேகத்துடன் குறித்த ஒளி மறைந்து சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒளி மறைந்து...
இராணுவத்தினரின் பயிற்சியால் பெரிதும் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் அவலம்!
இலங்கை இராணுவத்தின் விசேட பயிற்சி முகாமில் ஆயுதங்களுடன் முன்னெடுக்கப்படும் பயற்சி நடவடிக்கையால் விடத்தல்தீவு பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...
மாணவிகள் துஷ்பிரயோக வழக்கின் இரண்டாவது நபரும் சிக்கினார்!
கண்டி, ஹந்தானை பிரதேசத்தில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் இடம்பெற்ற மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரை இன்று கண்டி பொலிஸார் கைது...
நிதி மோசடி விசாரணை பிரிவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆஜர்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி லங்கா சதொசவிற்கு அரிசி இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுகப்பட்டிருந்தது.
இது தொடர்பில்...
மண்டேலாவின் நல்லிணக்க செயற்பாட்டை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்-நல்லிணக்க குழுவிடம் தெரிவிப்பு
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்க செயலணி ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை...
இலங்கையில் கணவன் கண்முன்னே மனைவி பலாத்காரம்
மனைவியை மிரட்டி தனது நண்பரை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மனைவியை ஆயுதத்தினை வைத்து மிரட்டி தன் கண்முன்னே தனது நண்பருடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார்.
இது...