பிராந்திய செய்திகள்

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நேபாள பிரஜைகள் குறித்து விசாரணை

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருக்கும் நேபாளப் பிரஜை கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்தார்கள் என்றக் குற்றச்சாட்டில், அண்மையில் 19 நேபாளப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் உரிய முறையில்...

சிறுமி மீது வன்புணர்வு சந்தேகநபர் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி...

மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் தரமானது-அமைச்சர் எஸ்.பி

சர்ச்சைக்குரிய மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏனைய அரச பல்கலைக்கழகங்களை விடவும் உயர்ந்த இடத்தையே வகிப்பதாக தெரிவித்துள்ள  அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை...

31 வருடங்களாக குடியிருக்கும் மக்களை குடிபெயர கோருகிறார் கிராமசேவையாளர்

31 வருட காலமாக தாம் வாழ்ந்த காணியை விட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள துண்டுப்ப் பிரசுரத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக யாழ் கடற்கரை பழைய பூங்கா...

அரச நிர்வாகம் குறித்து ‘அ’ அல்லது ‘ஆ’ கூட தெரியாதவர்கள-அரசை கிண்டலடிக்கிறார் விமல்

திருட்டு வழியில் வரி பெறச் சென்று, அரசாங்கத்திற்கு கிடைத்த வரியும் இல்லாது போயுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டின் சட்டம் அல்லது அரச நிர்வாகம் குறித்து ‘அ’ அல்லது ‘ஆ’...

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை இன்று

வித்தியா கொலைவலக்கு சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரனை இன்று 10/08/2016 யாழ்.நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த வருடம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சந்தேக நபர்கலுக்கெதிரான வழக்கு  ...

யாழ்.திருநெல்வேலி பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்

யாழ் திருநெல்வேலி பகுதியில் கலாசாலை வீதி பாரதிபுரம் மைதானத்தில் இளைஞர்களின் அட்டகாசம் எல்லை மீறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த மைதானத்தில் இரவு நேரங்களில் ஒன்று கூடும் இளைஞர்கள் கூச்சலிடுவதாகவும், பியர்...

காணாமற் போனோர் குறித்த செயலகங்களை வடக்கு,கிழக்கில் அமைக்கவேண்டும்

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டும் என்ற அரசினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைக்...

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அவை மீளவும் இணைக்கப்படக் கூடாது...

  வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அவை மீளவும் இணைக்கப்படக் கூடாது என்று கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு, சமஷ்டி அதிகாரப்...

விடுதலைப்புலிகள் காலத்து கலை எழுச்சி முல்லைத்தீவில் மீண்டும் மிளிர்கிறது. வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் பேச்சு

வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் முத்தமிழ் விழா நிகழ்வில் பங்கேற்ற முல்லை மாவட்டக் கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 08-08-2016 அன்று காலை 10.00 மணிக்கு வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா தலைமையில் முல்லைத்தீவில்...