பிராந்திய செய்திகள்

இளவாலை வடலியடப்பு பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை.

யாழ்ப்பாணம் இளவாலை வடலியடப்பு பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இளவாலை வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்து 10 நாட்களேயான...

எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம்.- முன்னாள் போராளிகள்

  காரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள்...

நோட்டனில்  சிரமதானப் பணி

நிஸ் ஸ்டார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நோட்டன் தோட்ட சிறுவர் நிலைய சூழல் சுத்தம் செய்யும் சிரமதானப் பணி 08.08.2016 திங்கட்கிழமை நடைபெற்றது.  நோட்டன் தோட்ட  இளைஞர், யுவதிகள், முதியோர்கள் என பலரும் சிரமதான பனியில்...

தங்கையை கடத்தி தந்தையிடம் பணம் கோரி மிரட்டிய மகன்!

சகோதரன் ஒருவன் தன் சகோதரியை மறைத்து வைத்து விட்டு தன் தந்தையிடம் பணம் கோரியமை தொடர்பில் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சகோதரன் தொலைபேசி அழைப்பினூடாக வேறு குரலில் கதைத்து ரூபா 5...

கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை..

  கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நான்கரை ஏக்கர் காணி நிரந்தரமாக...

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமி சகோதரியின் கணவரால் கடத்தல்..

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுமியை, சிறுமியின் சகோதரியின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர் அட்டாளைச்சேனை 08...

தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் வீடொன்றில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கட்டுகஸ்தோட்டை...

புகையிரத பயணத்தின் போது வெளியேயிருந்து எறியப்பட்ட கல்லால் காயமடைந்துஉதவி கல்வி இயக்குனர் பலி!

  புகையிரத பயணத்தின் போது வெளியேயிருந்து எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்ததாக...

வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ் மக்கள்...

அடிக்கல் நாட்டும் விழா

மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை குமார தசாநாயக்க வித்தியாலயத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண...