பிராந்திய செய்திகள்

மக்கள் பலம் எமக்கே என மார் தட்டுபவர்கள் சம்பளப் பிரச்சினையை உடன் தீர்கக்வேண்டும் -அமைச்சர் திகாம்பரம்

மலையகத்தில் அறுபது வீதம் மக்கள் செல்வாக்கை கொண்டவர்கள் நாங்களே என மார்தட்டிக்கொள்பவர்கள் உடனடியாக தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை நடத்தி உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்கவேண்டும் அவ்வாறு முடியாவிட்டாள் பகிரங்கமாக அறிவிக்கட்டும் நாங்கள் சம்பள பிரச்சினையை...

வடமாகாண சபை அமைச்சர்கள் மீது பொது மக்களினால் பல குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

  வடமாகாண சபை அமைச்சர்கள் மீது பொது மக்களினால் பல குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு...

  வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்ப்பதாகவும், எனினும் அந்த கட்சி கடும்போக்குக் கொள்கையை...

பொல்பிட்டியவில் பூமிக்குள் புதையுண்டது வீடு அச்சத்தில் பிரதேச மக்கள்

  பொல்பிட்டியவில்  பூமிக்குள் புதையுண்டது  வீடு நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் பொல்பிட்டிய பகுதியில்  நிர்மாணிக்கப்படும் போட்லண்ட நீர் மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும்  சுரங்கத்தின் மேற்பகுதியிலுள்ள வீடொன்று பூமிக்குள் அமிழ்ந்துள்ளது இது தொடர்பில் மேலும்...

வவுனியாவில் புளொட் அமைப்பின் ஜெர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.!(படங்கள் இணைப்பு)

  வவுனியாவில் புளொட் அமைப்பின் ஜெர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.!(படங்கள் இணைப்பு)   தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனி கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு...

எம்.பிக்கள் கார் கொள்வனவு செய்ய ஒரு கோடி கடன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி அடிப்படையில் ஒரு கோடி ரூபா கடன் வழங்கப்பட உள்ளது. 100 லட்சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்குமாறு நிதி அமைச்சர், அரச வங்கிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எவ்ளவு...

தீ விபத்த்தினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து நாசம்

மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லக்ஷபான தோட்டத்தில் இடம் பெற்ற தீ விபத்தினால்இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன்  நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர் தீ விபத்துச்சம்பவமானது 06.08.2016 சனிக்கிழமை இரவு 9.30 மணியளவிலே சம்பவித்துள்ளது இரண்டு வீடுகளை கொண்ட...

இந்திய அம்பியூலன்ஸ் சேவையில் இலங்கையருக்கே வேலை வாய்ப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள அவ சர நோயாளர் காவு வண்டி சேவையில், இந்தியர்கள் எவருக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா...

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் திவிநெகும அதிகாரிகள்

கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பாத யாத்திரையில் அதிகளவில் திவிநெகும அபிவிருத்தி அதிகாரிகளே கலந்து கொண்டதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரைக்கு தலைமையேற்று செயற்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் திவிநெகும அதிகாரிகள் என...

தமிழர் மீதான அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை-தமிழ் ஊடகவியலாளர்கள் வலியுறுத்து

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அதேநேரம், வடகிழக்கு அரசியல் அபிலாஷைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தால் மட்டுமே நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும், சொல் வடிவத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது...