பிராந்திய செய்திகள்

நிலையான நல்லிணக்கத்திற்கு ஐ.சி.ஆர்.சி.யின் அறிக்கை ஆக்கபூர்வமானது-வரவேற்கிறார் சந்திரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது காணமற்போனவர்கள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் ஆக்கபூர்வமானவையாகும். இதில் முன்னேற்றம் காண பொறிமுறைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும்...

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு செல்கிறார் செல்வம் எம்.பி

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல்...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்படை வலயத்தில் பணியாற்றும் கடற்படை குழுவினரால் சம்பூர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. குறித்த...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்படை வலயத்தில் பணியாற்றும் கடற்படை குழுவினரால் சம்பூர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. குறித்த...

பள்ளிவாசல் மீது தாக்குதல்

பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள  பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் பள்ளிவாசலுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர், இந்த தாக்குதலை...

முறையற்ற அனுமதிப்பத்திரங்களில் மணல் கடத்தல் :5 வாகனங்கள் சிக்கின

முறையற்ற அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் லொறிகள் டிப்பர்களென 5 வாகனங்களை கைப்பற்றியதுடன், அவற்றறை செலுத்தி சென்ற சாரதிகளும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸார் இன்று...

இலங்கையில் சட்டம் நீதியானதாக இல்லை குமரபுரம் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு

இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. திருகோணமலை குமரபுரம் படுகொலைச் சம்பவம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு  என நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வு இன்று (சனிக்கிழமை)...

முதியோர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

மேற்படி நிகழ்வு தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் ஹொலிருட் தோட்டம் நுவரெலியா பிராந்திய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு மற்றும் பாம் நிறுவனத்தின் பங்களிப்புடன் 417 முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அடையாளங்காணப்பட்ட 52 பெரியோர்களுக்கு கண் படல சத்திர...

கீரிமலையில் மீன்படி துறைமுகம் அமைக்கும் திட்டம் இல்லை:-

யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் புதிய மீன்படி துறைமுகம் நிர்மாணிப்பது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்துக்கள் புனிதமாகக் கருதும்...

மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஏ.சீ.எப் கோரிக்கை:

மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரான்ஸின் எக்செய்ன் எகேய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுவனத்தின் 17 தன்னார்வ தொண்டர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த...