போராளிகள் சோதனைக்குட்படுத்த வேண்டும் – சந்திரநேரு சந்திரகாந்தன்
இறுதி யுத்தத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட அனைத்து முன்னாள் போராளிகளினதும் பரிசோதனையை மூன்றாம் தரப்பு (வெளிநாட்டு) பிரசன்னத்துடன் அரசாங்கம் செய்து முடித்து, அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
வவுணதீவு வீதி புனரமைப்பு பணியை பார்வையிட்டார் ஸ்ரீநேசன் எம்.பி
வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மங்கிகட்டு - வவுணதீவு குறுக்கு வீதியினை புனரமைப்பு செய்யும் பணியினை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் பார்வையிட்டனர்.
மங்கிக்கட்டு, ஈச்சந்தீவு, நாவற்காடு,...
ஆண்டார்குளம் ஆலய பாற்குட பவனி!
செங்கலடி ஆண்டார்குளம் ஸ்ரீ நாகதம்பிரான் நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனி நடைபெற்றது.
இதன்போது கொம்மாதுறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று பின்னர் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை...
தமிழ் முற்ப்போக்கு கூட்டணி சார்பில் விசேட மக்கள் சந்திப்பு
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் ஏற்பாட்டில் விசேட மக்கள் சந்திபொன்றுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை கண்டி பேராதெனிய வீதியிலுள்ள இந்து...
நூல் வெளியீட்டு விழா- மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) எழுதிய இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016) நூல் வெளியீட்டு விழா இன்று 06ஆம்...
55 லட்சம் நிதிசெலவில் விவசாயதுறை பயிற்சி நிலைய புதிய கட்டிடம்
மாத்தளை மாவட்ட விவசாயதுறை பயிற்சி நிலையத்திற்கான புதியகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 04.08.2016 வியாழக்கிழமை நடைபெற்றது
மத்திய மாகாண விவசாய இந்துகலாசார அமைச்சின் 55 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல்...
சுனாமியில் காணாமல் போன 3 வயது மகள்…. நேற்று தாய் – தந்தையருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
சுனாமி காரணமாக தனது தந்தையிடமிருந்து பிரிந்த மகள் 12 வருடங்களின் பின்னர் மீளத் திரும்பியுள்ளார்.
நாட்டில் பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டு, இலங்கையர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரைக் கசிய வைத்தே, 2004 ஆம் ஆண்டு...
சட்டவிரோதமாக மதுபானபோத்தல்கள் கொண்டு சென்றவர் கைது
அனுமதிபத்திரமின்றி மதுபானபோத்தல்கள் 25 கொண்டு சென்ற ஒருவரும் விற்பனையாளரும் கைது
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 25 மதுபானபோத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரையும் விற்னையாளரையும் அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்
06.08.2016 சனிக்கிழமை...
‘ஆடி பூரத் திருவிழா’
இந்து மக்களின்; வாழ்வில் ஆடி மாதம் முக்கியமான மாதமாகும். ஆடிப் பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் என்பன ஆடி மாதத்தில் வரும் விஷேட தினங்களாகும். அந்த வகையில் ஸ்ரீ...
முன்பள்ளி ஆசிரியர்களை வடமாகாணசபை முற்றாக உள்வாங்க வேண்டும். வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நாநாட்டானில் பேச்சு
நேற்றைய நாள் நாநாட்டான் ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில் நடந்த முன்பள்ளிகளுக்கிடையேயான வருடாந்த விளையாட்டு போட்டிகளில் நாநாட்டான் இந்து முன்பள்ளி, அச்சங்குளம் புனிதவளனார் முன்பள்ளி, இராசமடு ஸ்ரீ கணேசா முன்பள்ளி, நாநாட்டான் மரியாய்...