காப்பாற்ற முடியாத நிலையில் யாழ்ப்பாண மாணவர்கள்
கல்வியிலலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய யாழ் மக்களின் கல்வித்தடைக்கு இன்று பல காரணிகள் தடையாக உள்ளன. அதில் தற்பொழுது முக்கியமாகவிருப்பது. ஆலயங்களிலிருந்து கட்டுப்பாடின்றி அலறும் ஒலிபெருக்கிகள்.
யாழ்பாணத்தின் குறிப்பாக வலிகாமம் மேற்கு (சங்கானை) மற்றும்...
குளவி கொட்டில் பாதிக்கப்பட்ட ஐவர் வைத்தியசாலையில்
மஸ்கெளியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் ஐவர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்
தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே 06.08.2016 சனிக்கிழமை காலை 10 மணியளவில் குளவி தாக்குதலுக்கு இழக்காகினர்
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெளியா வைத்தியசாலை...
அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று...
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் கடந்த 2006-08-04 அன்று அரச சார்பற்ற நிறுவனமான அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று...
16 வருடங்களின் பின்னர் ஏழு பேர் விடுதலை – ஒருவருக்கு 10 வருடச் சிறைத்தண்டனை
நானுஓயா அவோகா தோட்டத்தில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேகநபர்களில் எழுவரை, நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததுடன், ஒருவருக்கு 10 வருடச் சிறைத்தண்டனையை விதித்துஉத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு...
பிள்ளைகளுக்கு செலவுக்கான பணத்தினை செலுத்த முடியாத குடும்பஸ்தர் தற்கொலை
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பிள்ளைகளுக்கான பிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் சடலம் சந்திவெளி பொது மயானத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...
ஏறாவூர் சித்தாண்டிக் கிராமப் பகுதியில் மரை இறைச்சியைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர் சித்தாண்டிக் கிராமப் பகுதியில் மரை இறைச்சியைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசங்கள் விற்பனைக்காக எடுத்துவரப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து...
நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தலைமறைவாகியிருந்த பஸ்ஸின் சாரதியினை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி பிரதேசத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தலைமறைவாகியிருந்த பஸ்ஸின் சாரதியினை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுகம பஸ் டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறையிலிருந்து கொழும்பு...
புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் வாகனச் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி A35 வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடைகளை உடைத்து...
தமிழரான தந்தையொருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாசனத்தில் இணைத்துள்ளார்.
பொலனறுவை – திம்புலாகலவை சேர்ந்த தமிழரான தந்தையொருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாசனத்தில் இணைத்துள்ளார்.
இந்நான்கு பிள்ளைகளுள் ஆண் பிள்ளைகள் மூவரும் திம்புலாகல துறவிகள் மடத்திலும், பெண் பிள்ளை பொலனறுவை அசரன சரண...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணற்று நீரைக் குடிக்கலாமா ? இல்லையா ? தொடரும் விசாரணைகள்!
சுன்னாகம் நீர் மாசு தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நேற்று (04) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி...