பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரவு  உறங்கும் மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரவு தொழிலில் ஈடுபடும் சில மீனவர்கள் பாலத்தில் அலட்சியமாக பாடுத்து உறங்குவதாக தொரிவிக்கப்படுகின்றது. யுத்த பாதிப்புக்கு உள்ளாகி இன்னமும் புனரமைப்பு செய்யப்படாத வட்டுவாகல் பாலத்தில் ஒருவழி பயணத்தையே மேற்கொள்ள முடியும். இந்நிலையில்...

தேசிய கல்வி நிருவகத்தின் தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

  அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி மேல் மாகாண களுத்துறை மாவட்ட ஹோமாகம கல்வி வலய அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்துவம் தமைத்துவ பண்புகள், நிர்வாகம் தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தலைமைத்துவ...

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்பாள் ஆலய தீமிதிப்பு

தட்சண கையிலாயம் என போற்றப்படும் கிழக்கிலங்கை கீழ் கரையிலே வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவம் இன்று இடம்பெற்றது. பத்திரகாளி...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத்துக்கான முதல் கட்டட வேலைகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத்துக்கான முதல் கட்டட வேலைகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை...

ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர...

முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட...

மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்

திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. எக்சன் எகெய்ன்ட் ஹங்கர் என்ற இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர்...

தேற்றாத்தீவில் விபத்து! ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாதசாரிகள் கடவையூடாக வீதியை கடக்கமுற்பட்ட...

தனிமையிலிருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் காலை வேளையில் நடந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் 23...

இலங்கை சிறைச்சாலைகளில் 8200 இற்கும் அதிகமான கைதிகள்!

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது மொத்தமாக 8242 சிறை கைதிகள் இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் 8242 கைதிகளில் 265 பெண்கள் உள்ளடங்குவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. குறித்த கைதிகளுள்...