பிராந்திய செய்திகள்

குப்பை கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

களனி கங்கையில் குப்பை கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

கருத்தறியும் செயலணிகள் மாய மான்களாகுமா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எத்தனையோ பேச்சுவார்த்தைகள் இந்த நாட்டில் நடந்தாயிற்று. தந்தை செல்வா - பண்டா ஒப்பந்தம் முதல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு...

பாதயாத்திரையில் பெற்ற தாயை சீரழித்து விட்டார் மஹிந்த!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மஹிந்தவைப் பெற்றெடுத்த தாய். இந்த தாயை பாதயாத்திரையின் போது மஹிந்த ராஜபக்ஸ சீரழித்துவிட்டதாக நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்தார். கொழும்பில் இன்று...

நல்லூர் ஆலய சூழலில் கண்காணிப்பு கமராக்கள்!

நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முறை ஆலய சூழல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்...

அட்டன் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்தை பிராந்திய கற்கை நிலையமாக மாற்றுவற்கே மத்திய மாகாண சபையில் பிரேரணை கொண்டுவந்துள்ளோம்....

மலையக கல்வி என்பது எமது சமூகத்தின் எழுச்சிக்கான வித்து என்பதை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தறப்பினரும் தத்தமது பங்களிப்பை நல்கவேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்காக இந்தப்பனியை சரியாக செய்து வருகிறது...

மன்னிப்பு கோரிய மஹிந்த!

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட பாதயாத்திரையின் போது தமது கட்சி தலைமையத்துக்கு முன்னால் வந்து கூச்சலிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

பயிற்சி நிலையத்தில் மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்! திடுக்கிடும் தகவல்

கண்டியில் ஒன்பது மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி ஹந்தான பிரதேசத்தில் இயங்கும் மனித தலைமைத்துவ உயர்கல்விப் பயிற்சி பாடநெறியில் இணைந்திருந்த 9...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் விளக்க மறியல் மேலும் நீடிப்பு:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ம் திகதி வரையில் பியசேனவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். அரசாங்க...

காணிஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு:-

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிணை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேற்படி...

யாழ்ப்பாணத்தில் பேருந்து மோதியதால் புகைப்பட ஊடகவியலாளர் மரணம்:-

யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமானார். புகைப்பட ஊடகவியலாளரான 68 வயதுடைய கந்தையா நவரட்ணம் என்பவரே தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா...