அழிவின் பின் மீண்டெழுகிறதா யாழ். நூலகம்!
நூலகம் என்பது தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும்.
அந்த வகையில் ஆசியாவிலேயே இல்லாத பெருமளவான நூல்களுடன் கம்பீரமாய் தோற்றமளித்த ஒன்றே யாழ். நூலகம்.
எனினும்,...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனை
செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத
மர்மமான நோய்த்தாக்கங்களினால் சாவடைவதாக செய்திகள் வருகின்றன. இதுதொடர்பில் வடக்கு
மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகளுடன்
கலந்துரையாடலொன்றை அண்மையில் நடாத்தியுள்ளார். இதில் அண்மைக்காலமாக...
கல்நாட்டி குளத்தில் 1983களில் இடம்பெயர்ந்தவர்கள் குடியேற்றம்
1983 களில் இடம்பெயர்ந்த வவுனியா கல்நாட்டிகுளம் கிராம மக்களை மீள்குடியேற்ற
வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள கல்நாட்டினகுளம் கிராமத்திலிருந்து
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாண சபை...
மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.
இலங்கையின் நடனங்களுக்கு உலகப் பரப்பில் ஒரு அங்கீகாரம் தேடித்தந்தவர் சித்திரசேனா. இவர் ஆரம்பித்த நடனப் பள்ளி சித்திரசேன கலாயத்தனய என்ற பெயரில் கொழும்பில் இயங்கி வருகிறது. இதனை இவரின் துணைவியாரன வஜிராவும் ப...
உயர்தர பரிட்சை ஆரம்பம்
2016 ம் ஆண்டுக்கான கா.போ.த உயர்தரப்பரிட்சை நாடளாவிய ரீதியில் 02.08.2016 காலை 8.30 ஆரம்பமாகியது இம்முறை உயர்தரபரிட்சை 2.204 பரிட்சை மத்திய நிலையங்களில் இன்று முதல் 27 ம் திகதிவரை நடைபெறவுள்ளது உயர்தரப்பரிட்சையில்...
மினாட்சி அம்மை வெற்றிக்கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி!
அடையாளம் சிவில் அமைப்பு மற்றும் தாமரைக்குளம் பதிவர் சங்கம் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை கொட்டக்கலை ஜி.ரி.சி மகளிர் அணி...
பாசிக்குடா மீனவர்கள் கடலில் இறங்கி போராடடம் !
! இன்று காலை பாசிக்குடா மீனவர்கள் 'LAND RIGHTS NOW' எனும் வாசகத்துடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த முன்னெடுப்பு நடவடிக்கை தொடர்பாக தெரியவருவதாவது : இன்றய தினம்...
மட்டுவில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!
மட் ட க் களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட் ட களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்...
ஆடி அமாவசைத் தீர்த்தம்-முல்லைத்தீவு
ஆடி அமாவசைத் தீர்த்தம் வெகு சிறப்பாக முல்லைத்தீவு கெருடமடு பிள்ளையார்
கோவிலில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலயத்திலிருந்து சிவபெருமான் வீதீ வழியாக
கெருடமடுவைச் சென்றதும் எம்பெருமானுக்கு ஆலய பிரதமக்குருக்கள்
கீர்த்திஸ்ரீவாசன்குருக்கள் அவர்களினாலும் கெருடமடு...
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்; நேற்று (01) தனது 64 வது பிறந்த நாளைஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா...
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்; நேற்று (01) தனது 64 வது பிறந்த நாளைஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தில் சிறுவர்களுடன் கொண்டாடினார் ...