பிராந்திய செய்திகள்

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் பாதுகாப்பு

தொடர்பிலும் டெங்கு பாதிப்புகள் தொடர்பிலான விடங்யகளில் சிவில் பாதுகாப்பு குழுவினால் விழிப்பூட்டல் நிகழ்வுகளை  முன்னெடுக்க வேண்டும் என லெதண்டி பிரதேச கிராம உத்தியயோகஸ்தர் எம்.யோகமலர் தெரிவித்தார் அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லெதண்டி கிராம...

விளையாட்டின்மூலம் இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது – அமைச்சர் டெனிஸ்வரன்…

விளையாட்டின்மூலம் இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது - அமைச்சர் டெனிஸ்வரன்... வலைப்பாடு தூய அன்னம்மாள் ஆலயத் திருவிழாவினை முன்னிட்டு முன்னாள் வலைப்பாடு பங்குத்தந்தையும் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகருமாகிய அருட்பணி கொன்சால்வேஸ் அவர்களது ஞாபகார்த்த கிண்ண...

காலத்திற்கு முந்திய தெரிவு- வடமாகாண சபை மாங்குளம் வர வேண்டும் :- வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன்...

  வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டிடமும் மாகாண சபை அமர்வுக்கட்டிடமும் மாங்குளத்தில் தான் அமைய வேண்டும் என்பது காலத்திற்கு முந்திய தெரிவு. அதற்காக பல நியாயபூர்வமான காரணங்கள் அடையாளம்  காணப்பட்டிருந்தன. மாங்குளம் என்பது...

மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடியமாவாசை தீர்த்தோற்சவம்!!

மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடியமாவாசை தீர்த்தோற்சவம்!! மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஈழத்தின்  கிழக்கே வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றானமூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க...

வவுனியா முகாமில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட இராணுவத்தினர்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களில் பெண்களை ஆண் இராணுவத்தினரே சோதனை செய்ததாக, நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான, மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கருத்து...

தோண்டப்பட்ட மர்மக் கிணற்றில் தொடரும் மர்மங்கள்!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று(2) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது. இன்று கலை 8 மணிமுதல் காலை...

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களம் வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைப்பு.

    முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களம் வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைப்பு. வடமாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் திருமதி ந.இன்பராஜ் அவர்;களின் தலமையில் 01.08.2016 அன்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பிரதம ரீதியாக கலந்து முல்லைத்தீவு...

பேராதனைபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

2015 பேராதனைபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு  

வைத்தியசாலை அபிவிருத்திக்குழுக்கள் மாகாண சுகாதார அமைச்சரால் வவுனியாவில் அங்குரார்ப்பணம்

  வைத்தியசாலை அபிவிருத்திக்குழுக்கள் மாகாண சுகாதார அமைச்சரால் வவுனியாவில் அங்குரார்ப்பணம் வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்குமான அபிவிருத்திக்குழுக்களின் அங்குரார்ப்பணக்கூட்டம் இன்று (1.8.2016) வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது. பிராந்திய...

வவுனியா பிரதான பேரூந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் மதுபோதையில் வருவோரால் பயணிகளுக்கு அசௌகரியம்

  வவுனியா பிரதான பேரூந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் மதுபோதையில் வருவோரால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மது போதையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரதான பேரூந்து நிலையத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும்...