பிராந்திய செய்திகள்

2500 பெற்றுக்கொடுத்த நல்லாட்சி அரசுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டனிக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மலையக தொழிலாளர்கள்

தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதையடுத்து மலையக தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் வகையில் அட்டன் செனன்  பகுதி தொழிலாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பள உயர் உடன்படிக்கை இழுபரி...

ஊடக அறிக்கை : கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தக் கூட்டம் மீதான...

ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பிரதித் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமாகிய வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க...

புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு அட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 27.07.2016 நடைபெற்றது அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட  ஹைலன்ட்ஸ் கல்லூரி.சென்கபிரியல் கல்லூரி சென் பொஸ்கோ கல்லூரி ஸ்ரீவாணி த.வி.தரவளை த.வி பாடசாலையில்...

வாகன ஒழுங்கு முறை மற்றும் சிருவர் பாதுகாப்பு செயலமர்வு

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் இன்று பாடசாலையின் அதிபர் R விஜேந்திரன் .உப அதிபர் சந்ரமோகன் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன ஒழுங்கு முறை மற்றும் சிருவர் பாதுகாப்பு செயலமர்வு புஸ்ஸல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர்களினால்...

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக பனி மூட்டம் நிறைந்த கால நிலை காணப்படுகின்றது

நுவரெலியா அட்டன் மற்றும் அட்டன் கொழும்பு வீதிகளிலும் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுவதனால் வாகண சாரதிகள்  அவதானத்துடன்  மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகணங்களை செலுத்துமாறு  பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்

மட்டுவில் மருத்துவ பீட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்!!

மட்டக்களப்பில் இன்று 12. 30 மணியளவில் 300 க்கும் மேற்படட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர் . பல நிர்மாண பணிகளை நிறைவு செய்து புதிய கட்டிடத்தை கையளிக்க கோரியும் ,இலவச கல்வியை ...

பேராயர் தலைமையில் போதைப் பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நாளைய தினம் போதைப் பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. ராகம நகரில் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின்...

மட்டக்களப்பில் புதிய தொழில்நுட்ப கல்லூரி

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று பிரதேசத்தில் புதிய தொழில்நுட்ப கல்லூரி ஒன்று அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்வியூடாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பொருளாதார...

ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் துப்பாக்கிகள்

ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள், தோட்டா துளைக்காத அங்கிகள், தோட்டக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக குருணாகல் மாவட்டத்தின் வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம்...

மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக ஆனந்தன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்

மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு, ஜனாதிபதி செயலகம், கொழும்பு. ஜனாதிபதி அவர்களே! மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான றிசாட் பதியூதீன், பைசர் முத்தப்பா, சுவாமிநாதன் மூவரைக் கொண்ட விசேட செயலணி ஒன்றை...