தொலைக்காட்சி பார்த்த மகளுக்கு தண்டனை! தந்தை விளக்கமறியலில்
இரவு முழுக்க தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகளை அரிவாளால் வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா,...
மாவை சேனாதிராஜாவின் வழக்கு திகோணமலையில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்
மாவை சேனாதிராஜா தலைமையிலான அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீதான ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு: திகோணமலையில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28...
அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு
எதிர்வரும் 29-07-2016 வெள்ளி காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி A 9 வீதியில் உள்ள மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில தெரிவு செய்யப்பட்ட கிராம/ மாதர் கிராம...
தமிழர்கள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை! இது எழுதப்படாத சட்டம்!
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வெலிக்கடை படுகொலையின் 33ஆவது...
ஊடகவியலாளரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
அவுஸ்திரேலியாவில் இருந்து 2016 ஜனவரி மாதம் 20ஆம் திகதி நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் அடிப்படையில் மீண்டும் 6 மாதங்களுக்கு வழக்கு...
மாந்தை கிழக்கு போராட்டம் கைவிடப்பட்டது
மாந்தை கிழக்கு உதவி பிரதேசசெயலருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சென்ற மக்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் உறுதிமொழியை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
தமது பிரசேத்திற்கு...
வட்டுவாகல் பாலத்திலுள்ள இராணுவத்தினரின் முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு இருமருங்கிலும் இராணுவத்தினரினால் அமைக்கப்பட்டுள்ள முகாமை அகற்றி, முகத்துவாரத்திற்குச் செல்லும் பாதையை திறந்துவிடுமாறு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் 11 பேர் அடங்கிய குழுவினர் நேற்று...
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில்
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கையினை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்ததிற்கு யாழ் பல்கலைக்கழக...
13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 7 பேர் விளக்கமறியல்
அக்குரஸ்ஸ – பிட்பெத்தர தரங்கல பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சந்தேக நபர்கள் 7 பேரையும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
வனப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் முறையற்ற விதத்தில் தடிகள் கொண்டு செல்லப்படுகின்றதன. ரவிகரனிடம் மக்கள் முறைப்பாடு.
வனப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் முறையற்ற விதத்தில் தடிகள் கொண்டு செல்லப்படுகின்றன என விசுவமடு மக்கள் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
மக்களின் முறைப்பாட்டையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ரவிகரன்...