பிராந்திய செய்திகள்

வவுனியாவில் வழங்கப்பட்ட திட்டங்களை பார்வையிட்டார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்…

வவுனியாவில் வழங்கப்பட்ட திட்டங்களை பார்வையிட்டார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்... வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் வடக்கு மாகாணம் முழுவதும் பேரூந்து நிறுத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட மாகாண சபையின் உறுப்பினர் ஏ.ஜெயதிலக அவர்களது...

மக்கள் தமக்கு கொடுக்கப்படும் திட்டங்களை கொண்டு தமது பிள்ளைகளது எதிர்கால கல்வியை வளப்படுத்தவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவிப்பு…

மக்கள் தமக்கு கொடுக்கப்படும் திட்டங்களை கொண்டு தமது பிள்ளைகளது எதிர்கால கல்வியை வளப்படுத்தவேண்டும் - அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவிப்பு... வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம...

அமெரிக்க இராணுவ உயர்கல்வி அதிகாரிகளுடன் ரவிகரன் கலந்துரையாடல்.

அமெரிக்க தூதரக மற்றும் இராணுவ உயர்கல்வி அதிகாரிகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததுடன் முல்லை. மாவட்ட மக்கள்...

கணணியினை பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி

  சிறு வியாபாரம் செய்கின்றவர்கள் தங்களது வியாபாரத்திற்கு எவ்வாறு கணணியினை பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சதீஸ் தலைமையில் நுவரெலியா மாவட்டச்...

23.07.2016 அன்று நடைபெற்ற வவுனியா பண்டாரிகுளம் கிராமஅபிவிருத்திச்சங்க தந்தை செல்வா பாலர்பாடசாலையின் விளையாட்டு விழா

23.07.2016 அன்று நடைபெற்ற வவுனியா பண்டாரிகுளம் கிராமஅபிவிருத்திச்சங்க தந்தை செல்வா பாலர்பாடசாலையின் விளையாட்டு விழா மேற்படி பாலர்பாடசாலையின் விளையாட்டு விழாவானது கிராமஅபிவிருத்திச்சங்க தலைவர் கலாநிதி ப.தியாகராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக பிரதம சிறப்பு கௌரவ...

அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாத அந்தேனிமலை பாதையை பொதுமக்கள் புணரமைத்தனர்

அட்டன் அந்தேனிமலை  பிரதான பாதை தோட்ட பொதுமக்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது நீண்ட காலமாக உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட பாதையை செய்பனிட்டுத்தறுமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்போது யாரும் முன்வராத நிலையில் பொதுமக்களால் சேகரிக்கப்பட 1...

அட்டனில் முச்சக்கரவண்டிகள் திடீர் சோதணை

வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் திடீர் சோதணைக்குட்படுத்தப்பட்டது நுவரெலியா மாவட்ட வாகண பரிசோதகர் மற்றும் அட்டன் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதணையில் 100 மேற்பட்ட...

கதண்டு மற்றும் குளவி தாக்குதல் 22 பேர் பாதிப்பு

தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை குளவி மற்றும் கதன்டு தாக்குதலுக்கு இழக்காகிய 22  பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பொகவந்தலா கெம்பியன் தோட்டத்தில் 25.07.2016 காலை9.30 மணியளவில் கதன்டு கொட்டுக்கு 16  பெண் தொழிலாளர்கள் இழக்காகிய...

உள்ளுராட்சி வட்டார எல்லை நிர்ணயக் குழுவின் மட்டு.மாவட்டத்துக்கான கலந்துரையாடல்

      உள்ளுராட்சி வட்டார எல்லை நிர்ணயக் குழுவின் மட்டு.மாவட்டத்துக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி சபைகனிளதும் வட்டாரங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆராயுமு; முகமான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (24) பகல்...

கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது.!!

  கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது.!! கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசு தமிழர் பிரச்சினைக்குத்...