ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகர் முழுதும் ஸ்தம்பிதம்!
ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி...
மன்னாரில் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கலந்துரையாடல்
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெற்றது.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் விழிர்ப்பணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த...
விடுதலை செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள் இந்திய துணை துாதரகத்தில்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டதற்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை...
முள்ளிக்குள மக்களின் சொந்த நிலங்கள் அபகரிப்பு
மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டு பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து நிரந்தரமாக குடியமரத்தும் முயற்சிகளில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான...
வித்தியா படுகொலை வழக்கு ஒத்திவைப்பு! சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை நீடிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்படி...
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதி காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு பாதுகாப்பின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகள் மக்களிடம்...
யாழில் வயோதிபரை பலியெடுத்த காரை பொலிஸார் கைப்பற்றினர்
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை நேற்று திங்கட்கிழமை கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
கல்வியங்காடு...
மீளாத்துயரை அனுபவித்த சிறுமி – 30 பேருக்கு வலைவீச்சு
தெனியாய – பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது...
தனிநாடு தேவையா எனக்கேட்டு அடித்தே கொன்றனர்: பரபரப்புச் சாட்சியம்
நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்’ என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச்...
பொருளாதார மத்திய நிலையம் கைவிட்டு போய்விடுமா?
கொடிய யுத்தத்தினால் உள்ளங்கள் உடைக்கப்பட்டுள்ளது. உள்ளங்கள் நொந்து போயுள்ளது. ஒவ்வொரு சமூகங்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கின்ற நிலைமையே மன்னார் மாவட்டத்தில் உள்ளது. உள்ளங்கள் இணைக்கப்பட வேண்டும் மக்கள் மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்த அனைவரும்...