பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது!
பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்...
கிளிநொச்சி மாணவன் சாதனை
கிளிநொச்சி மாணவன் சாதனை யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட...
இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
வாய்களை கறுப்பு...
கிளிநொச்சி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
கிளிநொச்சி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த...
பூநகரியில் குடிநீர் கிடைக்கும் பிரதேசம் இராணுவம் வசம்
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்திலுள்ள குடிநீர் கிடைக்கும் பிரதேசத்தை ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளதனால் குடிநீரின்றி பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளிடமும்,...
யாழ். பல்கலைக்கழகத்தில் விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே அடுத்த நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன்...
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை– சிங்கள மாணவர்களின்...
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யாழ். பல்கலைக்கழகத்தில்...
அலவ்வயில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மரணம் – பஸ் தீ வைப்பு
அலவ்வ – வாரியகொட பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் – முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பஸ்ஸினை தீ வைத்துள்ளனர்.
எரிபொருள் நிரம்பு நிலையத்திலிருந்து பிரதான...
கீரிமலை கடலில் அதிசயமா…?? தானாக தோன்றிய பிள்ளையார்…..
யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக...
வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.
இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மூன்றடுக்கு பலத்த...