பிராந்திய செய்திகள்

சிறை நிரப்புவதில் மாணவர்களை மிஞ்சும் ஆசிரியர்கள்! இளஞ்செழியன்.

சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வியை எழுப்பி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக்...

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல்

  நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது. வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு...

பாடசாலை மாணவியை அழைத்துச் சென்றவர் கைது

  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொரவரை அழைத்துச் சென்று மாணவியை தலைமறைவாக வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை கோழி, இறைச்சிக்கடை...

வெளிநாட்டவர் இருவர் கைது.!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெங்காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த இருவரையும் பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று...

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞன் கைது

  ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த...

மாத்தளை கதிர்வேலாயுத கோவில் வெள்ளித் தேர் திருவிழா

  மாத்தளை கதிர்வேலாயுத கோவில் வெள்ளித் தேர் திருவிழா நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களும்> மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி...

புனாணையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் அதி தீவிர. சிகிச்சை பிரிவில் !!

நேற்று இரவு சரியாக 11 மணியளவில்   மட்டக்களப்பு  கொழும்பு பிரதான  வீதியான  புனானை  பகுதியில் இடம் பெற்ற  பாரிய  விபத்தில்  இருவர் வாழைச்சேனை வைத்திய  சாலையில் அதி தீவிர. சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரசாயணம் கலந்த 900 ஜெல் பக்கட்டுக்கள் பொகவந்தலாவயில் மீட்பு

  நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் இரசாயனம் கலந்த ஜெல் பக்கட்டுகள் 900  பொகவந்தலா பிரதேசத்தில் கைப்பற்றப்படுள்ளது பொகவந்தலா நகர வர்த்தக நிலையங்களுக்கு வினியோகம் செய்துகொண்டிருந்தபோதே 20.07.2016 புதன்கிழமை மாலை சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது மீட்கப்பட்ட  மேற்படி ஜெலி...

வடக்குக் கிழக்கில் ஒரு மக்கள் இயக்கம் உடனடித் தேவையாக உள்ளது!-சிவசக்தி ஆனந்தன்MP

  வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்’ என்ற தொனிப்பொருளிளல் மன்னார்...

பிஸ்கட், தாமரை விதைகள் மற்றும் மென்பானம் உண்டமையினால் 6 வயது சிறுமி பலி

அனுராதபுரம் பிரதேசத்தில் பிஸ்கட், தாமரை விதைகள் மற்றும் மென்பானம் அருந்திய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 6 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதே உணவை உட்கொண்ட...