வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் ஜோடி கைது
வவுனியாவில் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த இளம் தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தம்பதிகள் வவுனியாவிலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் மூன்று சந்தர்ப்பங்களில் 5 இலட்சத்துக்கு அதிகமான தங்க நகைகளை...
மாத்தறையில் நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் மீன்
நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது.
வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு...
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்:
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்:
‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்.
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள...
சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அவதி
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கிராமத்தில் இறுதிக்கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக...
12 கோடி ரூபா செலவில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைப்பது அவசியம்தானா? வட மாகாணசபை உறுப்பினர் விந்தன்...
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், 12 கோடி ரூபா செலவில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைப்பது அவசியம்தானா என வட மாகாணசபை உறுப்பினர் விந்தன்...
வவுனியாவில் முதியவரது சடலம் கண்டெடுப்பு
வவுனியா குளத்தின் அலை கரைப்பகுதியில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய அந்தோனி மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின்...
துன்புறுத்தலுக்கு உள்ளான வெளிநாட்டு பணிப்பெண்கள் இலங்கையில்
வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் 15பேர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்றவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
தாம் சேவைபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்த இந்த...
“மத்திய மாகாணத்தில் தனியார் பஸ் வண்டிகளுக்கு இதன் பின்னர், பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது”
“மத்திய மாகாணத்தில் தனியார் பஸ் வண்டிகளுக்கு இதன் பின்னர், பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது” என மத்திய மாகாண போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மின்சாரத்துறை அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும்...
தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான பேச்சுப் போட்டி...
தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு
வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான
பேச்சுப் போட்டி – 2016.
போட்டி நிபந்தனைகள்
கீழ்ப்பிரிவு – தரம் 6, 7, 8 (3 நிமிடங்கள்)
1. தமிழர் தாயகத்தின் தங்கத்...
அடிக்கல் நாட்டும் விழா
மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை குமார தசாநாயக்க வித்தியாலயத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண...