குளவி தாக்குதலில் தொழிலாளர்கள் தம்மை பாதுகாத்தல் தொடர்பில் தொழிலாளர்களுக்கு கள பயிற்சி
மலையக தேயிலை மலைகளில் குளவி கொட்டுக்களில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னை பாதுகாத்தல் மற்றும் குளவி கூடுகளை பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டம் மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 17.07.2016...
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார்.
தமிழ்த்...
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று...
தேர்தல்கால துப்பாக்கிப் பிரயோகம்: 3 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட சர்வானந்தாவுக்கு பிணைகோரி மனு.
வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு...
யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி!
நாவல் எழுதும் ஒரு நாவராசிரியர். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரம், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி
கற்றுவருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி...
முகாமிலிருந்து அரசாங்கம் எம்மை விரட்ட முயற்சிக்கிறது! அபலைப்பெண் புலம்பல்
தனது கேசம் கலைந்த நிலையில் தகரக் கொட்டகையின் கீழ் அமர்ந்தவாறு பகலுணவு சமைத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.
தகரக் கொட்டகை சுட்டெரிக்கும் வெயிலை உள்வாங்கி அவளுடைய உடல் முழுவதும் பரவவிட, அவளது அடுப்பிலிருந்து வெளிவரும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாக்கும் சமூக சீர்கேடுகள்
தான் பெற்ற மழலைச்செல்வங்களைப் பரிதவிக்கவிட்டு, தொலைதூரத்திலுள்ள குழந்தைகளுக்குத் தாயாகி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பல தாய்மார்களின் எதிர்பார்ப்பு தனது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே.
அதுவும் பெண்பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களின்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாததாகும். கணபதி கனகராஜ் எச்சரிக்கை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பல சுற்று பேச்சுவார்ததைகளை நடத்தியுள்ளது. கடந்த ஒன்றறை வருடங்கள் காத்திருந்தும் எவ்விதமான சாதகமான சமிஞ்சைகளை பெருந்தோட்ட கம்பனிகள் தெரிவிக்காததால் தோட்டத்...
யாழ் பல்கலைகழகத்தினுள் ஊடுருவும் புலனாய்வாளர்களின் செயல்பாடுகள் முற்றிலும் களையெடுக்கப்பட வேண்டும். அரசுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கோரிக்கை
நீண்ட காலமாக புலனாய்வாளர்களின் செயல்பாடுகள் யாழ் பல்கலைகழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வந்தமை உலகறிந்த உண்மை. தமது அடக்கு முறைகளை முள்ளிவாய்க்கால் நினைவுதினம், மாவீரர்தினம் என வரும்போதேல்லாம் அரங்கேற்றி வந்தனர். தமிழர் இனம் சுய...
தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வில் ஜனாதிபதி தலையிட வேண்டும் சிவில் அமைப்புகள் கோரிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளவுயர்வு இழுபறியானது பொருளாதாரம் .கல்வி .சமூக சீர்கேடுகளை தோற்றுவித்துள்ளதாகவும் சம்பள பிரச்சினை ஜனாதிபதி உடணடியாக தீர்த்து வைக்கவேண்டும் என சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தனர் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை நீண்டகாலமாக...