பொகவந்தலா வைத்தியசாலையில் காலவதியான உணவு பொருட்கள் மீட்பு
வைத்தியசாலையில் காலவதியான சமையல் உணவு பொருட்கள் மீட்பு
நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமசந்திரன்
வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக வைத்திருந்த பழுதடைந்த உணவு பொருட்களை ஒருதொகையை சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது
பொகவந்தலா வைத்தியாசாலையில் 18.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை
பொகவந்தலா...
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைகளம் தெரிவித்துள்ளது.
இ.போ.ச பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து, இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நூற்றுக்கு 6 வீதத்தினால் பேரூந்து கட்டணங்கள்...
சீனி இறக்குமதி வரி 25 சதத்தால் குறைவு
இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தைப் பொருள் இறக்குமதி வரி 25 சதத்தினால் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன் மூலம், ஏற்கனவே கிலோ கிராம் ஒன்றுக்கு ரூபா 30 ஆக இருந்த...
யாழ் பல்கலைகழகத்திற்கு மூன்று அமைச்சர்கள் விஜயம்
யாழ்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷ யாப்பா மற்றும் கருணாரத்ன பரணவிதான...
கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் கெரி ஆனந்த சங்கரி சந்திப்பு
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் புதல்வருமான கெரி ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில்...
விளையாட்டுத் துறையில் 92 வயது தமிழன் இலங்கையில் விசித்திரச் சாதனை
திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்;பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் 4 தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கத்தினருடன்...
மீண்டும் வவுனியாவில் தொடங்கியது ஊடக அடக்குமுறை நல்லாட்சி அரசின் செயல்பாட்டில் கேள்விக்குறி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பா.உ காட்டம்
தினப்புயல் பத்திரிகையின் வியாபார முகவர்களாகிய வவுனியா நகர பத்திரிகை விற்பனை நிலையங்களில் திடீரென அடையாளம் தெரியாத புலனாய்வு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் மிரட்டல்கள் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒரு ஊடக நிறுவனத்தின் மேல்...
யாழ் பல்கலைக்கழகத்தில் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை...
அம்பாறை மரதன் போட்டியில் ஜேர்மனிய வீரர் முதலிடம்
அம்பாறை பொத்துவில் அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த 21.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டியில் ஜேர்மன் பிரஜையான மாகஸ் கோடர் முதலாம் இடத்தை பெற்றார்.
பொத்துவில் அறுகம்பை அபிவிருத்தி...