பிராந்திய செய்திகள்

ஜனாதிபதியும் ஆளுநரும் உள்ளபோதே காணி அபகரிப்புக்கள் அரங்கேறின

மட்டக்களப்பு மண்ணில் ஜனாதிபதியும் கிழக்கு மாகாண ஆளுநரும் உள்ளபோதே பொரும்பான்மை இனத்தவரால் எமது மாவட்டத்தின் எல்லை புறங்களில் காணிஅபகரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. நல்லாட்சி அரசில் எமது மக்கள் சந்தேகம் கொள்ளாத அளவிற்கு நடந்து கொள்ள...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 146 கைதிகள் விடுவிப்பு!

சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 146 கைதிகள் கடந்த 06 மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகஸ்தர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன்...

கோழி இறைச்சி விற்பனையாளர்கள் வீதியில்…

  அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரை பறித்த கோர விபத்து

  காலி-மாத்தறை பிரதான வீதியில், ஹபராதுவ பகுதியில் பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் பலியாகியுள்ளதாக...

உண்ணாவிரதத்தை கைவிட கேப்பாபுலவு மக்கள் தீர்மானம்

  முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் நாளை ஆரம்பிக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கைவிடப்பட்டுள்ளது. கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள்...

சுவிஸ்குமாரின் தாயார் சிறையில் மரணம்!

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

வடக்கு உலகிற்கு தெரிய காரணம் யுத்தம் மலையகம் உலகிற்கு தெரிய காரணம் அனர்த்தம்’ -கல்வி இராஜாங்க அமைச்சர்...

  வடக்கு உலகிற்கு தெரிய காரணம் யுத்தம் மலையகம் உலகிற்கு தெரிய காரணம் அனர்த்தம் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். கேகாலை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் பாதிக்கபட்ட...

மக்கள் சேவையை மறந்த வவுனியா நகர சபை -லஞ்ச ஊழல்ஆணைக்குழுவில் பா .உ .சிவமோகன் வழக்கு தாக்கல்

  வவுனியா நகரசபை பணிப்பாளர் தர்மேந்திரா மற்றும் திட்டமிடல்பணிப்பாளர் திருமதி ஜெ .சுரேந்தி மீதும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்வழக்கு தாக்கல் வவுனியா நகர சபையில் திடடமிடல் பணிப்பாளராக பணி புரியும் திருமதிஜெ .சுரேந்தி  மீதும் வவுனியா...

நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு ஒரு கிலோ கோழி விற்பனை செய்யமுடியாது என அட்டன் நகரிலுள்ள கோழி...

  நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு ஒரு கிலோ கோழி விற்பனை செய்யமுடியாது என அட்டன் நகரிலுள்ள  கோழி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர் அரசங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதையடுத்து கோழி...

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள வெறியாட்டிடம் -நடந்தது ,பின்னணி

  அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள ஆதிக்க போக்கு காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் கல்வியை முழுமையாக கற்க முயவில்லை எனவும் இதை வெளிப்படுத்த கடந்த கால அனுபவங்கள் தடையாக உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்திகள் குறிப்பிடுகின்றன இன...