பிராந்திய செய்திகள்

99 அடி உயரத்தில் கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜகோபுரம்

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. நேற்று...

மரைமான் இறைச்சியுடன் மூவர் கைது

வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் 85 கிலோ கிராம் மரைமான் இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களை வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து சில உபகரணங்களையும் இரண்டு மோட்டார்...

மட்டுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைப்பு !!

  மட்டுவில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைப்பு !! களுவாஞ்சிகுடி பொலிஸ்  பிரிவுக்கு  உட்ப்பட்ட  துறைநீலாவணை  பகுதி யில்   நிறுத்தி  வைக்கப் பட்டிட்டிருந்த   மோ ட் டார் சைக்கிள் ஒன்று  நேற்று...

போதையில் வாகனம் செலுத்திய பிக்கு கைது

அதிக மது போதையில் பிக்கு ஒருவர் செலுத்திய காரானது நேற்றைய தினம் வெலிப்பன்ன பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிப்பன்ன - முனமல்வத்த பகுதியில் கார் ஒன்று நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்ததை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு...

கொலைக் குற்றவாளிக்கு மேன்முறையீட்டில் பிணை வழங்க மறுப்பு – நீதிபதி இளஞ்செழியன்

கொலைக்குற்றம் ஒன்றுக்காக பத்து வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. அந்தப் பிணை...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக் கிழமை இடம்பெற்றவுள்ளது.

  அரசியல் யாப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக் கிழமை இடம்பெற்றவுள்ளது. கலந்துரையாடல் சனிக் கிழமை காலை 10 மணிக்கு வவுனியா வன்னி இன்...

ஜேர்மன் நாட்டு குழந்தைக்கு இலங்கையில் நடந்த விபரீதம்.!

வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற...

எச்சரிக்கை: இலங்கை கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு!

  கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு...

குமாரபுரம் கொலை வழக்கு: அடுத்த வாரம் தீர்ப்பு?

  அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில், சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் கிராம மக்களின் சாட்சியப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அடுத்த...

புலிகளின் இவர்கள் எங்கே…??? இராணுவ கட்டளைத் தளபதி மன்றில்

  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று...