அது பேய் உலாவும் இடமாக இருந்தால் என்ன பிசாசு உலாவும் இடமாக இருந்தால் என்ன? வடக்கின் பொருளாதார மையம்...
வடக்கின் பொருளாதார வலயம் வவுனியா நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்குள் தான் அமையவேண்டும் என்று நிபந்தனை விதிக்க மத்திய அரசிற்கு அருகதையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்துள்ளார். தமிழ்மக்களின் முக்கிய...
தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனிவீடுகள் அமைக்கப்படும் – ஹப்புத்தளையில் திலகர் எம்பி
பெருந்தோட்ட கம்பனிகள் (RPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (SLSPC) நிறுவனங்களைப் போன்று மலையகப்பகுதிகளில் தனியாருக்கச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும் தனி...
வெகு சிறப்பாக நடைபெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய 9ஆம் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தி ஸ்ரீ வாசன் அவர்களினால் அபிசேகங்கள் பூசைகள் இடம் பெற்று எம்பெருமான் உள்வீதி வலம்...
கதிர்காமத்தில் வயோதிப பிக்குவின் காமலீலை
புனித தலமான கதிர்காமத்தில் வயோதிப புத்த பிக்கு ஒருவர் சிறுமி ஒருவரிடம் கீழ்தரமான முறையில் நடந்துகொள்ளும் காட்சி பதிவானது.
கதிர்காமம் ஏழுமலை கோயிலுக்கு செல்லும் படிவரிசையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் காலை,...
கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்
இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார். இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்த ராம்தாஸ் தனது 69ம் வயதில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ராம்தாஸ் சென்னையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது...
வறணி – திராலி வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
12.07.2016 அன்று வடமராட்சியையும் தென்மரட்சியையும் இணைக்கும் வறணி திராலி இணைப்பு வீதியின் புனரமைப்பு வேலைகள் சம்பிரதாய பூர்வமாக வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த நிகழ்விற்கு வடமாகாண...
கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது.
இதன்படி கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஓகஸ்ட் மாதத்திற்கு முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர்...
பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞன் தற்கொலை
நாளுக்கு நாள் உலகெங்கும் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைசெய்து கொள்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கிஇருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளமையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமாளிக்க முடியாத பிரச்சினைகள் என்று எண்ணும் சிலவற்றால்...
பாடசலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் அட்டன் கல்வி வலயம் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை
நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலத்தினால் 2016 ம் ஆண்டுக்கான வாக்காளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் அட்டன் கல்வி வலயம் டிக்கோயா தமிழ் மகா...
இந்திய மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சபை முற்றுகை!
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று வடமாகாண சபையை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப்...