பிராந்திய செய்திகள்

எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியின் லொறி மோதி இராணுவ வீரர் பலி

எம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி வீதியின் உடகம பிரதேசத்தில் இன்று நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடகம பிரதேசத்தில் இருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்று கொண்டிருந்த முச்ககர வண்டிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்...

நுவரெலியாவில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக 75 யோசனைகள் முன்வைப்பு

  உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் இரண்டாம் நாள் அமர்வு 20.02.2016 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20 பேர் வைத்தியாசாலையில்

  மட்டு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 15 பேருக்கும் அதிகமானோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்

குறித்தும், வைத்தியசாலையில் -காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று  காலைமன்னார் பொது வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் எஸ்.எம்.இல்ஹாம்...

வங்கியில் பணத்தை வைப்புச் செய்ய சென்றவரிடம் கொள்ளையிட முயற்சி! இருவர் கைது

  ஹோமாகம நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்தை வைப்புச் செய்யச் சென்றவரிடம் கொள்ளையிட முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைப்புச் செய்ய வந்தவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த...

திடீரெனத் திசை மாறுகின்றது வடக்கு, கிழக்கு வீட்டுத் திட்டம்!

  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில், தற்போது அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை இழந்த...

போலி சாட்சியமளித்ததாக எம்பிலிப்பிட்டி இளைஞரின் மனைவிக்கு எதிராக வழக்கு!

  போலியான சாட்சியமளித்ததாக அண்மையில் மரணமான எம்பிலிப்பிட்டி இளைஞரின் மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது. எம்பிலிப்பிட்டி துணைப் பொலிஸ் அத்தியட்சகர் தர்மரட்ன சுமித்தை கட்டிடமொன்றிலிருந்து தள்ளி விட்டதனால் எம்பிலிப்பிட்டி சுமித் பிரசன்ன ஜயவர்தன மரணமானார் என...

வங்கியில் வைப்பிலிட வந்தவரிடம் பணத்தை கொள்ளையடிக்க வந்த இருவர் கைது!

ஹோமாகம நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்கு அருகில் இன்று மதியம் பணத்தைக் கொள்ளையிட வந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த வங்கியில் பணத்தை வைப்பு செய்ய வந்த நபர் ஒருவரிடம் இருந்து பணத்தை கொள்ளையிடுவதற்காக...

ஹட்டனில் லொறி விபத்து: படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில்

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா அலுத்கால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார் குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பெண் டிக்கோயா - கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹட்டனிலிருந்து டிக்கோயா பகுதியை...

அரச உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாக இன்றைய பெண்கள் திகழ்கின்றார்கள்: சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி சென்திரேசா மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் செல்வி. அன்ரனி சாந்தா தலைமையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்...