தட்டுவான்கொட்டிக் கிராமத்தை தத்தெடுத்துள்ளார் அமைச்சர் டெனிஸ்வரன்…
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு கண்ணகை அம்மன் வித்தியாலயத்தில் 18-02-2016 மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி...
உடற்பயிற்சி தேசிய வாரத்தை முன்னிட்டு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த 15 திகதி ஹட்டன் டன்பார்...
தேகஆரோக்கிய உடற்பயிற்சி தேசிய வாரத்தை முன்னிட்டு மத்தியமாகன மதுவரிதிணைக்களத்தின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த 15 திகதி ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
நிகழ்வில் மத்திய மாகாணத்திற்குற்பட்ட கண்டி நுவரெலியா...
காலி-கராபிட்டிய வைத்தியசாலையில் அதிக பணம் மோசடி
காலி மா நகர சபையின் கீழ் இயங்கும் கராபிட்டிய மருத்துமனைக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடமானது கேள்விப்பத்திரம் ஊடாக தனியார் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கேள்விப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட நபர் குறித்த இடத்தில் அவரின்...
விடுதலைப்புலிகளுடன் கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு
விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருடன் கைது செய்யப்பட்ட இந்திய பொதுமகன் ஒருவரை விடுவிக்க சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மறுத்துள்ளது.
நேற்று இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தபோது இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சயனைட் குப்பிகள்...
13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்
வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 13) வன்புணர்வின் பின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக...
இரத்தினபுரியில் தினமும் இரண்டு பெண் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்!– பாலித பெர்னான்டோ
இரத்தினபுரியில் நாள் ஒன்றுக்கு இரண்டு பெண் பாலியல் வன்கொடுமை சம்பவங்களேனும் பதிவாகின்றது என மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டச் செயலக காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட இணைப்புக்...
வவுனியா ராஜ் முன்பள்ளியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
வவுனியா யேசுபுரம், புதிய வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள ராஜ் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கிராம சேவையாளர் திரு ஜி.எஸ்.நந்தகோபாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின்...
கிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!
குறைந்தளவு நிலத்தில் நெற் பயிர்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் அதை இலகுவாக அறுவடை செய்யும் நோக்கோடு பல தோல்விகளின் பின் கிளிநொச்சி இளைஞனால் புதிய அரிவு வெட்டும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பரீட்சார்த்த முயற்சியும்...
நெடுங்கேணி வவுனியா வடக்கு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்களால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பணியாற்றும் 18 பேர் தங்கள் கடமையை புறக்கணித்து 9 கோரிக்கைகளை முன் வைத்து இக் கோரிக்கைகளுக்கு தீர்வு தரப்படாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுச் சபையின்...
சிசிலியாவின் வைத்தியசாலை மாற்றத்துக்கு விளக்கம் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவல தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை தனக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையொன்றில்...