நெற்செய்கைக்கான உரமானியம் பெறமுடியாமல் தவிக்கும் மாந்தை கிழக்கு பிரதேச விவசாயிகள்
காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்தினால் வழங்கப்படும் விவசாய உள்ளீட்டுப் பொருட்களான பசளைகள் உரிய முறையில் பெற்றுக்கொள்ளவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பசளை விநியோகத்திற்காக குறிக்கப்பட்ட காலப்பகுதியில் கமநலசேவை...
இலங்கை கடற்படையினர் தாக்குதல் – தமிழக மீனவர்களுக்கு காயங்கள்
கச்சத்தீவு பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 தமிழக மீனவர்கள் உட்காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். இரும்புக்கம்பிகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழக...
தெற்கு அதிவேக பாதையில் பாரிய விபத்து
தெற்கு அதிவேக பாதை, பின்னதுவ பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
சிற்றூர்தியுடன் பஸ்ஸொன்றும் ஜீப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒருவர் தற்கொலை
அனுராதபுரம் வைத்தியசாலை மலசலகூடத்திற்குள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
குறித்த...
ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குள் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை வெலிக்கட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கைமய இந்த சுற்றிவளைப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபச்சார...
ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் ஹோமாகம பொலிஸ்...
போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண் மண்டியிட்டு நீதிபதிக்கு வணக்கம்
போதைப் பொருள் தொடர்பான வழக்கொன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்ணொருவர் நீதிமன்றத்தில் மண்டியிட்டு நீதிபதியை வணங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரியவுக்கே இவ்வாறு பெண்ணொருவர் மண்டியிட்டு வணங்கி தனது கௌரவத்தை...
CCTV வீடியோக்களை வெளிநாட்டு ஆய்வுக்கு அனுப்பப்படாமை அம்பலம்
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.ரீ.வி. வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு ஒருமாதம் கடந்தும் இன்னும் அவை பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது...
தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு வீடு இல்லை இடிந்து விழுந்தால் எங்களது பிள்ளைகளை பறிகொடுக்க வேண்டிய நிலை
புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் தங்களது பிரதேசத்திற்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நோர்வூட் மேல்பிரிவு தோட்ட மூன்று லயத்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்
நோர்வூட் பொலிஸ்...
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் மாற்றம் சரியானது என்கின்றார் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா.
கடந்த இரு வாரங்களாக வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான தமிழ் மகா வித்தியாலயத்தில்...