பிராந்திய செய்திகள்

யாழ் தாவடியில் வாள்வெட்டுக் குழுவின் பெரும் அட்டகாசம்!

வாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின்...

காலை உணவு விஷமானதில் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலை உணவு விஷமானதில் 20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விஷமடைந்தள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அதாவது 8 மற்றும் 9 வயதான...

சுனாமி கிராமத்தில் படையெடுக்கும் நாக பாம்புகள்

காலி- வலந்துவ மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுனாமி கிராமத்தில் நாக பாம்புகள் படை எடுப்பதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் நாக பாம்புகள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. 2004ஆம் ஆண்டு...

இலங்கையில் பெண்களின் தற்கொலை வீதம் அதிகரிப்பு

பெண்களின் தற்கொலை வீதம் அதிகரித்து செல்வதாக ஐக்கிய இராச்சியத்தின் அரச மருத்துவ சபையின் விசேட நிபுணர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். காதலர் தினத்தை அடுத்து இந்த சதவீதம் வேகமாக அதிகரிப்பதாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து...

எம்பிலிப்பிட்டி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

எம்பிலிப்பிட்டி குடும்பஸ்தர் கொலையை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்(13) இடம்பெற்றுள்ளது.எம்பிலிப்பிட்டி பகுதியில் விருந்து ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையில் அங்கு சென்ற குறித்த பொலிஸ்...

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்த்திட்டம்.

  வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்த்திட்டம். வவுனியாவில் இன்று (14-02) டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்விசேட நிகழ்ச்சித்திட்டமானது வவுனியா பொலிசார், வவுனியா நகரசபை, வவுனியா முச்சக்கர வாகன சங்கம் மற்றும்...

பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் முல்லைத்தீவில் விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் முல்லைத்தீவில் விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தலமையில் 14.02.2016 அன்று இடம் பெற்ற நிகழ்வில் 2 மாடி கொண்ட 25 அறைகளைக் கொண்ட விடுமுறை விடுதி...

நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு முன்னுரிமை – அமைச்சர் திகாம்பரம்

  நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு 20 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்களாகிய நீங்கள் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும்,...

அட்டனில் நடைபெற்ற உத்தேச அரசியல் யாப்பு சீர்த்ருத்தம் முலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் மக்கள் சந்திப்பு

  அட்டனில் நடைபெற்ற உத்தேச அரசியல் யாப்பு சீர்த்ருத்தம் முலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் மக்கள் சந்திப்பு உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தறியும் மக்கள் சந்திப்பு 13 திகதி...

முல்லைத்தீவோ, முழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்துப்பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன் – சுப்பர்மட அரைக்கும் ஆலை...

  முல்லைத்தீவோ, முழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்துப்பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன் - சுப்பர்மட அரைக்கும் ஆலை திறப்புவிழாவில் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்... வடக்கு மாகாண சபையின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி...