ஆசிரியையை முழங்காலிட வைத்த அமைச்சர் விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கினார்
கடந்த வருடம் ஆசிரியை ஒருவரை மாகாண சபை அமைச்சர் ஒருவர் முழங்காலிட வைத்த சம்பவமானது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டதோடு ஆசிரிய சமூகத்தையே அவமானப்படுத்திய சம்பவமாக கருதப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது...
சவூதியில் கல் எறிந்து கொல்லப்படும் தீர்ப்பை பெற்ற பெண் நாடு திரும்பவுள்ளார்
சவூதியில் கல் எறிந்து கொலை செய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் அது சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட 45 வயதான இலங்கைப்பெண் அடுத்த வருடம் நாடு திரும்பவுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
முறையற்ற உறவு...
அம்பலாங்கொடை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடை – மாதம்பே பிரதேசத்தினை சேர்ந்த
நபர்...
வெலிகமயில் கடலில் மூழ்கி ஒருவர் பலி!
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலுக்கு குளிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 வயதான சுனில் பிரேமதிலக என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர்...
கணவா இனம் அழியாமல் பாதுகாக்கவும்: மன்னார் மீனவர்கள் வேண்டுகோள்
மன்னார் மீனவர்களில் ஒரு பகுதியினர் கடலுக்கு அடியில் மரம் மற்றும் பற்றை வைத்து கணவா பிடிப்பதால் விரைவில் கணவா இனம் அழியும் நிலை காணப்படுவதாக மன்னார் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கணவாயிணை பிடிப்பதற்கு...
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர் வடமாகாண கல்வி அமைச்சரின் செயலாளரின் மகனின் முறைகேடான சீருடையை அணிந்து...
திருகோணமலையில் கடலுக்கு சென்ற மூன்று பேரில் ஒருவர் மாயம்!
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று பேரில் ஒருவரை காணவில்லை என குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல்...
வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது குறைவு – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி நிதிகளை வழங்குகிறது அதே நேரத்தில் வட்டிவிகிதங்களில் குறிப்பிட்ட வீதத்தினை மத்திய வங்கி செலுத்துகின்றது.
இந்த நிலையில் சில வங்கிகள் விவசாயிகளுக்கான கடன்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுவது...
17 வயது பெண்ணை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மோசடி அம்பலம்
இளம் பெண்களை பலவந்தமாக தடுத்து வைத்து, அவர்களை விபச்சார தொழிலில் ஈடுப்படுத்திய மோசடி கும்பலை கண்டி காவற்துறையினர் முற்றுகையிட்டனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணமல் போன 17 வயதான பெண், கண்டி...
உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரியும் மக்கள் சந்திப்பு
உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரியும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை 13 திகதி ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் காலை...