பிராந்திய செய்திகள்

சட்டத்தைக் கடைப்பிடியுங்கள் இல்லையேல் நாடு சுடுகாடாகிவிடும் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்

நேற்றையதினம் இடம்பெற்ற முழங்காவில் பேரூந்து நிலைய திறப்புவிழாவில் உரையாற்றிய வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது உரையில், சாரதிகள் அனைவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையேல் நாடு சுடுகாடாகும் என்று தெரிவித்திருந்தார் மேலும்...

தலைமன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும், தமிழக மீனவர்களை நேற்றிரவு தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பதன்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக...

9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சரால் முழங்காவில் பேரூந்து நிலையம் திறந்து...

  வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண...

சாதிக்க வேண்டிய என்னை ஏன் சாகடித்து விட்டீர்கள்

திருநெல்வேலி பகுதியில் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த 3ஆம் திகதி இ.போ.ச. பேருந்தும் தனியார் பேருந்தும் பலாலி வீதியில்...

மன்னாரில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் நிகழ்வு ஆரம்பம்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கருத்தறியும் விசேட அமர்வுகள் இன்று புதன் கிழமை மன்னாரில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் குறித்த விசேட அமர்வு இடமபெற்று...

பிக்குகள் இல்லை – விகாரைகளை மூடும் அபாயம்

நாளொன்றுக்கு 6, 7 பொளத்த பிக்குகள் சங்கத்தை விட்டும் விலகிச் செல்லும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதனால், விகாரைகள் பல மூடப்பட்டு வருகின்றன. சங்கத்துக்கு பிக்குகளை இணைத்துக் கொள்ள பிள்ளைகளைத் தேடிக் கொள்வது மிக...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறுவன் கொலை

இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கல்ஹின்ன மாரப்பன பிரதேசத்தில் உள்ள மடுவம் ஒன்றில் இருந்து 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், காணப்பட்டதாகவும்...

வவுனியாவில் 13வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் 13வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்த வந்த குறித்த 13வயது சிறுமியை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு....

ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு

ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..!! (படங்கள் இணைப்பு) சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்”...