வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் வவுனியா சரவணா சில்க்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவருமாகிய திரு. இராசையா...
நுவரெலியா வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு
நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் சில வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளிலேயே மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காகச்...
மரண அறிவித்தல்
குருக்கள் பகுதி கரணவாயைப் பிறப்பிடமாகவும் 37ஃ3 கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவகௌரி யோகானந்த சர்மா (முகாமைத்துவ உதவியாளர்-கரைச்சி பிரதேசசபை) 09-02-2016 அன்று சிவபதமடைந்தார். அன்னார் சிவசுப்பிரமணியக்குருக்கள் அன்னம்மா(அமரர்) தம்பதிகளின் இளையமகளும்,...
சவுதியில் ஆறுமாதத்திற்கு முன் இறந்தவரின் உடல் இன்று இலங்கைக்கு
சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்குச் சென்று கடந்த செப்டெம்பர் மாதம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இலங்கை பிரஜையின் உடல் இன்று தாயகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.
மேற்படி தற்கொலை செய்து கொண்ட நபர் காரைதீவு 04...
வவுனியாவில் இன்று அதிகமான மூடுபனி!
வவுனியா நகரில் இன்று காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா...
பொலிஸாரிடம் சிக்கிய திருடர்கள்! பல வாகனங்கள் மீட்பு
கம்பஹா – ஊராபொல பிரதேசத்தில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை, பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, அவர்களிடமிருந்து 3 முச்சக்கர வண்டிகள், ஒரு மோட்டார்...
பாடசாலை செல்ல வேண்டிய வயதில் குடும்பம் நடத்திய சிறுவர்கள் கைது
மூதூர் கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்துகொண்ட சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் நேற்று கைது செய்து மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த...
முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவிலிருந்து மீழ்ச்சி காணுமா…?
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – ஒதியமலை கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த...
ஸ்ரீலங்காவில்: எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்: மகன் தற்கொலை
பாடசாலை மாணவன் ஒருவன் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை 08.15 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது. 14வயதுடைய ஜேசுதாஸ்...
புதிய காதல் தொடர்பால் யுவதி கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்!
நேற்றைய தினம் பசறை, மவுசாகலையைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்த தனது 22 வயது புதிய காதலருடன் சேர்ந்து பதுளை,உத்ஹித்த பூங்காவில் அமர்ந்திருக்கும் போது அங்க வருகைத் தந்த...