பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் தாங்கியை மாணவர்களின் பாவனைக்கு திறந்துவைத்தார் – அமைச்சர் டெனிஸ்வரன்
மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து
ரூபாய்...
சிசிலி கொதலாவலவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு
பிரபல தொழிலதிபர் சிசிலி கொதலாவலவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிசிலி...
யாழில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 34 சுகாதார தொண்டர்கள் மாகாணசபை முன்பாக போராட்டம்
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குள் பணியாற்றிய 34 சுகாதார தொண்டர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமது நியமனத்தை நிரந்தரமாக வழங்குமாறு கேட்டுக் சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் மாகாணசபை...
பிரசாந்தனின் விளக்கமறியல் 23ம் திகதி வரை நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரின் விளக்கமறியல் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் காத்தான்குடி...
நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் காணி அபகரிப்பு
நானாட்டான், புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் உள்ள காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா? என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவ்விடையம் தொடர்பாக...
கலேவெலயில் வாகன விபத்து – ஒருவர் பலி 15 பேர் காயம்
மாத்தளை மாவட்டம் கலேவெல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்படி விபத்தானது பஸ் வண்டி மோர்ட்டார் சைக்கிள் மீது மோதியமையினாலே இடம்பெற்றள்ளது.
மோட்டார் சைக்கிளில் மோதிய...
போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடபகுதி இளைஞர் இருவர் கைது
போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.
நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் வவுனியா சரவணா சில்க்ஸ் நிறுவனத்தின்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு....
பாடசாலை ஒன்றிற்குள் அடைக்களம் புக நினைத்த முதலை!
பிபிலை பிரதேச பாடசாலை ஒன்றிற்குள் முதலை ஒன்று செல்ல எத்தனித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிபிலை - மஹியங்கனை பிரதான வீதியில் அமைந்துள்ள வேகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புதர் ஒன்றில் இருந்த வேளை...