பிராந்திய செய்திகள்

ஹிக்கடுவ பகுதியில் 350 கிலோ எடையுடை மீன் பிடிப்பு

ஹிக்கடுவ பகுதியில் இன்று காலை 350 கிலோ எடையுடைய மீன்னொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வலையில் சிக்கிய மீண் சுறா மீன் இனத்தை சேர்ந்ததாகும். ஹிக்கடுவ மீனவ துறைமுகத்திலிருந்து வெலிகம பிரதேச மீனவர்களுக்கு இந்த மீ்ன்...

விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவை

பாடசாலையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியபோது மயக்கமுற்ற மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார் என்று செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் முன்பும் நடந்ததான தகவல்கள் உள்ளன. பாடசாலைகளில்...

கம்பளையைக் கலக்கிய சிறுவர் கொள்ளைக் கும்பல்: கம்பிகளுக்குள் அடைபட்ட நிஞ்சா குரூப்

கம்பளையைக் கலக்கிக் கொண்டிருந்த சிறுவர் கொள்ளைக் கும்பல் ஒன்றைக் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக கம்பளை பிரதேசத்தில் ஐந்துபேரைக் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று தனியாக வீட்டில் இருக்கும்...

அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான தண்டம் அதிகரிப்பு

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிரான தண்டப்பணத்தினை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பஸ்களின் ஊடாக பெறப்படும் வருமானத்திற்கு...

வாகன உதிரிப் பாகங்களை திருடிய இருவர் கைது

பாதையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் பெறுமதியான உதிரிப்பாகங்ளை திருடி விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இருவரை கண்டி கட்டுகஸ்தொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறி்த்த இருவரும் கட்டுகஸ்தொட்ட,கடுகண்ணாவை, தவுலகல,...

விஷமான தேநீர்: அறுவர் வைத்தியசாலையில்!

இரத்தோட்டை, ஹாலேகொட்டுவ வத்த பகுதியில் தேநீர் விஷமானத்தில் 13 வயது சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுகவீனமுற்றவர்கள், இரத்தோட்டை வைத்தியசாலையில்...

தடியால் தாக்கப்பட்டு 81 வயதான முதியவர் பலி

இரத்தினபுரி, மாவத்தை பிரதேசத்தில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் கடுங்காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவத்தை, பலாபத்தல என்ற பிரதேசத்தைச் சேர்ந்த 81...

இராகலை ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மாலை வேளையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியால் சென்றவர்கள் வழங்கிய...

ஒவ்வொரு மாணவர்களும் பலதுறைகளிலும் முன்னேறி எமது தாய் மண்ணுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும் என இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில்...

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 01.02.2016 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

பாடசாலை கட்டுமானத்திற்காக இவ்வாண்டில் 200 சிப்பம்(பைக்கற்று) பைஞ்சுதை வழங்கப்படும். வள்ளுவர்புர மக்கள் சந்திப்பில் ரவிகரன் தெரிவிப்பு!

  வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்தின் பாடசாலைக்கட்டட கட்டுமானத்திற்கு பங்களிக்கும் வகையில் இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 200 சிப்பம் (பைக்கற்று) பைஞ்சுதை (சீமெந்து) வழங்குவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.   கடந்த வாரம் வள்ளுவர்புரம் பகுதியில்...