திருமலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பல குழுக்கள் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருகோணமலையில் ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யுத்தம் நிறைவுக்கு...
யாழ்.அரச திணைக்களங்களில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்.மாவட்டத்தின் மாவட்டச் செயலகம் மற்றும் அரசாங்க திணைக்களங்களில் இன்றைய தினம் காலை கொண்டாடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை அனைத்து திணைக்களங்களிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டு விசேட சிரமதா...
இலங்கையின் சுதந்திர தினம் கிளிநொச்சியில் துக்கதினமாக அனுஸ்டிப்பு
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை துக்கதினமாக காணமல்போனோரின் உறவுகள் கிளிநொச்சியில் கடைப்பிடித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை தொடக்கம் காணாமல் போனோரின் உறவுகள் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறும், அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களைத்...
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக மாணவர்கள்...
வவுனியா முன்னாள் பட்டினசபைத்தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச. சுப்பிரமணியம் இயற்கை எய்தினார்
வவுனியா முன்னாள் பட்டினசபைத்தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச. சுப்பிரமணியம் தனது 89 ஆவது வயதில் இன்று (4.2) யாழ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும்...
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் ஒன்று கூடி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நியாயம் வழங்கப்படும் என்று...
மட்டக்களப்பு நகரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் 68வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
தாயக மக்கள் மறுமலர்ச்சி...
சுதந்திர தினமான இன்று மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவுகளின் கண்டன ஊர்வலம்
இலங்கையில் 68 ஆவது சுதந்திர தினமான இன்று காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்து தரக்கோரியும், விசாரனைகள் எதுவும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இன்று மன்னாரில் கண்டன...
இருளில் மூழ்கியுள்ளது மன்னார் பெரியகடை கிராமம்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய கடை கிராமத்தில் தெரு மின் விளக்குகள் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு அச்ச நிலைக்கும் முகம் கொடுத்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய...
600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – வவுனியா சிறையில் இருந்து 14 பேர் விடுதலை
நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார்.
பாரிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படாத , சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளுக்கே...