பிராந்திய செய்திகள்

ஹற்றன் மூங்கில் தோப்பில் தீ விபத்து – போக்குவரத்து பாதிப்பு

ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள மூங்கில் தோப்பிற்கு, இன்று காலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில்...

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மதகுருமார் முப்படைத்தளபதிகள் மாணவர்கள்...

இருளில் மூழ்கியுள்ளது மன்னார் பெரியகடை கிராமம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய கடை கிராமத்தில் தெரு மின் விளக்குகள் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு அச்ச நிலைக்கும் முகம் கொடுத்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பெரிய...

உத்தேச புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுமென நம்புகிறேன்: ரவூப் ஹக்கீம்

நல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக உத்தேச புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என...

சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக இமெல்டா நியமனம்!

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்திற்கு கடந்த 27ம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து திருமதி இமெல்டா சுகுமார் நேற்று இராஜாங்க அமைச்சில்...

இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக...

காரைதீவு கடற்கரையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 3ம் பிரிவு கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் 03ம் திகதி காலை சுமார் 9.30 மணியளவில் கரையொதுங்கியுள்ளதுது. மேற்படி மூதாட்டியின் சடலம் காரைதீவு 02ஜச்  சேர்ந்த 62 வயதுடைய...

தனியார் பேருந்து விபத்து – 5வயது சிறுமி உட்பட மூவர் படுகாயம் – யாழில் சம்பவம்

யாழ்.பலாலி வீதியில் மிகை வேகத்தில் வந்த பயணிகள் பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றை மோதி தள்ளியதனால் 5 வயது சிறுமி உட்பட 3...

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு ஊரணியில் அழுகிய நிலையில் கிடந்த சடலமொன்று இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1.30 மணியளவில் மட்டக்களப்பு ஊரணிச்சந்தியில் உள்ள பாழடைந்த காணியொனன்றில் பாவிக்கப்படாத நிலையில் இருந்த கழிவறையில் இருந்தே குறித்த சடலம்...

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை வேளையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும். சுமார் 1000 மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். குறித்த போராட்டம் விகாரமா...