இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஏன் அவசியப்படுகிறது?: மன்னாரில் விளக்கம்
அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி எனும் தொனிப் பொருளில் மக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள மொழிகள் வள நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்திருந்த புதிய...
மணமகன் தேவை விளம்பரம் ஊடாக பெண்களை ஏமாற்றி வந்த திருடன்
பத்திரிகைகளில் வெளிவரும் மணமகன் தேவை என்ற பகுதியூடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை களுத்துறை தெற்குப் பொலிஸார் நேற்று முன்தினம்...
யாழில் 7 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணத்துடன் பெண் ஒருவர் கைது!
100 கிராம் நிறையுடைய 70 தங்க பிஸ்கட் கட்டிகளுடன் பெண்ணொருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த தங்க கட்டிகளின் மொத்த நிறை 7 கிலோ கிராம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த...
தங்கம் வாங்க போறிங்களா? அப்போ இதை பாருங்க – எப்படி எல்லாம் ஏமாதுராங்க
உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.
முதலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த...
பூநகரி பகுதியில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது
பூநகரி தெளிகரைப்பகுதியில் 56 ரக துப்பாக்கியின் ரவைகள் 7 மற்றும் வெங்காய வெடி எனப்படும் மிருகங்களை வேட்டையாடும் வெடிப்பந்து 3 என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்ததே...
விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது! பிரதேச மக்கள் மறுப்பு
அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி...
நித்திரை காரணமாக வாகனம் தடம்புரழ்வு
கிளிநொச்சி பரந்தன் றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்பாக இன்று அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விபத்தில் கப் ரக வானம் ஒன்றே தடம்புரண்டுள்ளதுடன் வாகன...
பெண்ணொருவர் வைத்தியசாலைக்குள் தற்கொலை
மாளிகாவத்தைப் பிரதேச மத்திய கொழும்பு வைத்தியசாலை மலசலக்கூடத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 67 வயதான குறித்த பெண் சிகிச்சைக்காகவே இந்த வைத்தியசாலைக்கு வந்ததாக...
ஜனவரி மாதத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4685 என தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதில் 1533 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 585...
இலங்கையில் அபூர்வ இரத்தினக்கல்
கதிரியக்க சக்தி கொண்ட எக்கணைட் எனப்படும் அபூர்வ இரத்தினக்கல் ஒன்று வெலிமடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது உலகின் மிகப்பெரிய எக்கணைட் கல் என கருதப்படுகிறது. இது இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட மாணிக்கம் கல்லை விட...