பிராந்திய செய்திகள்

ஆடு கடத்திய ஆசாமிகள் அகப்பட்டனர்….

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்திச் சென்ற 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் வைத்தே இவர்கள் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 மறியாடுகளும்,...

வித்தியா கொலை வழக்கில் சட்டத்தரணி தலைமறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தென்னிலங்கையினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே அவர்களிடம் பணத்தினைப்...

அவுஸ்திரேலியாவில் கணவனை கொடூரமாக கொன்ற இலங்கை பெண்….! தீற்பு சில தினங்களில்…..

அவுஸ்திரேலியாவில் குடியேறி மருத்துவராக பணிபுரிந்து வரும் இலங்கை பெண் ஒருவர் அவரது கணவரை சுத்தியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள Geraldton என்ற நகரில் உள்ள...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கில்

கிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு பின்புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சங்கத்தின் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய...

யாழில் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்டவர் பெண்னெருவரால் புகைப்படம் எடுத்து அடையாளம் காணப்பட்டார்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கட்டப்பிராய் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கைதுசெய்யபட்டுள்ளார். இவர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றி எவரும் இல்லாத தருணத்தில் மூடியிருந்த...

எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரிக்கை!

எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு இளைஞரின் மனைவி கோரியுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். உயிரிழந்த சுமித் பிரசன்னவின் மனைவி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில்...

மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட அறநெறி பாடசாலைபொது மக்களிடம் கையளிக்கப்பட்டது .

  துருனு சிரம சக்தி செயற்திட்டத்தினை பொதுமக்களுக்கு கையளித்தல் நிகழ்வு இன்று கூழாவடி திஸ்ஸ வீரசிங்க சதுக்கத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இ .ஜே . பயஸ் ராஜ் தலைமையில்  இடம்பெற்றது . ...

தொலைபேசி பெற்றரி வெடித்ததில் பெண் படுகாயம்

வீட்டு வளகத்தில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீ மூட்டிக் கொண்டிருந்த போது அதற்குள் காணப்பட்ட தொலைபேசி பெற்றரி ஒன்று வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த...

காலி கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்ற ஐவர் மாயம்!

கொழும்பு - காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 5 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... கடந்த வியாழன் (28) ஆம்...

இ-போ- சபையின் பருத்தித்துறை டிப்போ இரண்டு புதிய சேவைகளை ஆரம்பிக்கிறது!

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போ இன்று திங்கட்கிழமை இரண்டு புதிய பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது. பருத்தித்துறை - மூளாய் பொன்னாலை வரையான இலக்கம் 773 வழித்தடம் இன்று அதிகாலை 5.30 மணிக்கும், பருத்தித்துறை...