பிராந்திய செய்திகள்

கொழும்புமாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம்!

  கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டத்தில் அந்த மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்துகொண்டுள்ளனர். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல் கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள்...

வத்தளையில் புதிய தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் 13ம் திகதி நாட்டப்படும்!- அமைச்சர் மனோ கணேசன்

  வத்தளை, ஒலியமுல்லை பகுதியில் தமிழ் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் புதிய தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி நாட்டப்படும் என அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்...

பிரகீத் விசாரணையில் அம்பலமான மற்றொரு ஊடகவியலாளரின் கடத்தல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. பிரகீத் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போதே,...

 இறுவெட்டு வாங்க வந்த இளைஞனுக்கு கோடரியால் வெட்டு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில், நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் கோடரி வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்...

திருகோணமலை சம்பூரில் 6 வயது சிறுவனின் மரணம்! இதுவரை கைதுகள் இல்லை

  திருகோணமலை சம்பூரில் கடந்த தி;ங்கட்கிழமையன்று கிணறு ஒன்றில் இருந்து சடலாமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. திருகோணமலை பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவனின் வயிற்றில் கருங்கல் ஒன்று...

விளையாட்டு உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.

  விளையாட்டு உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரநந்தாமன் தலமையில் 28.01.2016 அன்று புளியங்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்...

வவுனியாவில் கடமை ஆற்றியபோது, சட்டம் நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இயன்றவரையில் செயற்பட்டேன்

வவுனியாவில் கடமையாற்றியபோது, சட்டம் நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இயன்றவரையில் செயற்பட்டேன் - நீதிபதி இளஞ்செழியன் வவுனியா நிகழ்வில் உரை.  யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வவுனியாவில் கடமையாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல. அப்படி இருந்தும் சட்டம்,...

கிங்தொட்டையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு விரைவு ரயில்கள் –  ஆபத்து தவிர்ப்பு

காலி, கிங்தொட்டை ரயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெறவிருந்த பாரிய ரயில் விபத்தொன்று சாரதிகளின் திறமை காரணமாக மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரஜரட்டை ரெஜிண புகையிரதம் வந்து கொண்டிருந்த...

வத்தளையில் கடலுக்கு நீராட சென்ற இருவர் பலி

வத்தளை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர். குறித்த இருவரும், மேலும் சில...

ஏறாவூரில் உழவர் திருநாள் நிகழ்வு – கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு ஏறாவூர் 5ம் குறிச்சி கிராம அபிவிருத்திச் சங்கமும், பொது மக்களும் இணைந்து நடாத்திய உழவர் திருநாள் நிகழ்வு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திர சுவாமி ஆலய மணி அரங்கில் நேற்று நடைபெற்றது. கிராம அபிவிருத்திச்...