பிராந்திய செய்திகள்

சேயா கொலை வழக்கு 25.01.2016 முதல் நாள்தோறும் விசாரணை

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா சதவ்மியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கு இன்று முதல் நாள்தோறும் விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா...

வடக்கில் படையினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்த தகவல்கள் திரட்டப்படும்

வடக்கில் படையினரின் வசம் உள்ள பொது மக்களின் தனியார் காணிகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இவ்வாறு திரட்டப்படும் தகவல்களை ஜனாதிபதிக்கு...

பாடசாலை மாணவியின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கறுவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியரினால் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர் பாடசாலையின் வாயிலை மூடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர். வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியரை சட்டத்தின் முன் நிறுத்து, உடந்தையாக...

25.01.2016 திங்கட்கிழமை யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணி தொடக்கம் ஒரு...

வித்தியா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படின் தூக்கிலிடுக

குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை 25.01.2015 அன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ்...

இழுவை வண்டி ஒன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி காட்டுப்பகுதியில் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் ஹோட்டல் ஒன்றின் நிர்மாண பணிகளுக்கு மணல்களை ஏற்றிச்சென்று இறக்கியபின் மீண்டும் திரும்பகையில் இழுவை வண்டி ஒன்று குறித்த காட்டுப்பகுதிலேயே 30 அடி...

கொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி 25.01.2016 அன்று இரவு...

வவுனியா கனேஸ்வரி சவுதியில் மர்மமான முறையில் படுகொலை

 குடும்பத்தின் வறுமை காரணமாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா கோவில்புதுக்குளத்தைச் சேர்ந்த நேசராஜா கணேஸ்வரி என்ற 41 வயது குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. 6...

தலவாக்கலை கிளேனமோரா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

  தலவாக்கலை கிளேனமோரா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இதில் விசேட பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையும் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர்...

சாரதிகளின் முறையற்ற செயற்பாடு!ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார் ...

ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார்  திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் சாரதிகள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டமை மற்றும்...