யாழ் பெண்ணின் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபா திருட்டு
வங்கிப் புத்தகத்துடன் இணைத்து அடையாள அட்டையைத் தொலைத்த யாழ்ப்பாணப் பெண் ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது:-
போலியாகத் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்து அந்த வங்கியின்...
மன்னாரில் 2015ஆம் ஆண்டு இளவயதுக் கர்ப்பம் குறைவடைந்துள்ளது
போரின் பின்னரான காலங்களுடன் ஒப்பிடும் போது 2015ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இளவயதுக் கர்ப்பம் குறைவடைந்துள்ளது என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போரின் பின்னர் மன்னார் மாவட் டத்தில் இளவயதுக்...
பல்கலைக்கழக நுழைவுக்கு யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில்தகுதியைப் பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரத் தேர்வில், யாழ்.மாவட்ட மாணவர்களே அகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 7,346 மாணவர்கள்...
இந்தியாவில் சாதனை புரியும் யாழ் சிறுமி!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.
தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள்...
யாழில் பெண் பொலிஸாருக்கு பற்றாக்குறை
யாழ். மாவட்டத்தில் போதிய பெண் பொலிஸார் நியமிக்கப்படாததால் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான விசாரணைகளின்போது ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மீள...
கஞ்சா வைத்திருந்த இரண்டு பெண்கள் மட்டக்களப்பில் கைது
விற்பனைக்காக தம் வசம் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு வயோதிபப் பெண்ணும் ஒரு இளம் பெண்ணும் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில்...
யாழ். வேம்படி பாடசாலை உயர்தர மாணவி தற்கொலை
படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுதுமலை மேற்கில் இடம் பெற்றுள்ளது.
நேற்று மாலையில் கோவிலுக்கு பூசைக்காக சென்று...
பருத்தித்துறை – திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகள்
பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இ.போ.ச சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை...
தெமட்டகொட விபத்துடன் தொடர்புடைய மாணவனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்
தெமட்டகொட வீதி கடவையில் தாய் மற்றும் மகள் உயிரிழக்க காரணமான வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவனின் தாய் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும்...
மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல்...