விசுவமடுவில் திருடர்கள் கைவரிசை! பெறுமதியான நகைகள் கொள்ளை
முல்லைத்தீவு விசுவமடு புளியடிச்சந்தியில் தங்க நகை கடையொன்றை உடைத்து பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மூன்று முதுரைக்கதவுகளை உடைத்து உள்நுளைந்த கொள்ளையர்கள், அயன்சேவையும் உடைத்து பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை...
அரசாங்கத்திற்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு அவன்ட்கார்ட் நிறுவனத்திடம் கோரிக்கை
அவன்ட்கார்ட் கடல்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த கோரலை விடுத்துள்ளது.
2012- 14ஆம் ஆண்டுக்களுக்காகவே இந்த...
திருகோணமலை – இலங்கை முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மரணம்
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். வெருகல் - முட்டிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஜோபாலசிங்கம் வசந்தன்...
சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்க உதவி
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள 194 குடும்பங்களுக்கும் தற்காலிக வீடுகள் அமைக்க வடமாகாண சுகாதார, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களால் தற்காலிக வீடுகள் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாண...
தாஜுடீனின் தொலைபேசி கலந்துரையாடல் இரகசிய பொலிஸாரிடம்
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே சம்பவ தினத்தன்று தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு...
பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இருவருக்கு பொலிஸ் பிணை
தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இப்பொலிஸ் பிணையை வழங்க நுவரெலியா பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தே வத்த, மேற்படி பொலிஸ் நிலைய...
ஹற்றனின் வாகன விபத்து – சகோதரர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுவன் மற்றும் அவருடைய சகோதரன் கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹற்றன் போடைஸ்...
அறிவகத்தில் சிறப்புற இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு
கிளிநொச்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரியாலயமான அறிவகத்தில் இன்று பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள்...
மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்
தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்றதமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.
உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக்கொண்டாடுகின்றனர்.
...