பிராந்திய செய்திகள்

அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல திரைநீக்கம் செய்த பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைப்பு – பொலிஸார் விசாரணை

    நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் 11.01.2016 அன்று வைபவ ரீதியாக அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல ஊடாக இந்த பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. தோட்டப்பகுதிகளில் 20 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத வீதிகளை...

நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் டிபோவிற்கு மக்கள்...

  நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் டிபோவிற்கு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது Boost Post LikeCommentShare Thinappuyalnews Published by Thinappuyal Newspaper · 4 hrs ·...

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட...

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுப்பதாக கடற்தொழில்...

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவ ஏற்பாட்டு நடவடிக்கை

கச்சதீவு அந்தோணியார்ஆலயத்தின் வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கச்சதீவு அந்தோணியார்ஆலயத்தின் வருடாந்த உற்சவ ம் எதிர் வரும்...

அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல திரைநீக்கம் செய்த பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைப்பு – பொலிஸார் விசாரணை

சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்லவின் பன்முகப்படுத்தபட்ட நிதியில் தோட்டங்கள் மற்றும் கிராமபுறங்களில் மக்கள் பாவனைக்குதவாத வீதிகள் புனரமைப்பு செய்வதற்காக வேலைதிட்டங்கள் முன்னெடுக்க 11.01.2016 அன்று பிற்பகல்...

மைதானம் வேண்டும்: அபயபுர மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை அபயபுர பகுதி மக்கள் நேற்று காலை 10.00 மணி அளவில் திருகோணமலை - கண்டி வீதியின் அருகாமையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் தாம் அப்பகுதியில் 1950களில் S.W.R.D....

ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தனது பதவியை ஏற்றுள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் 10.01.2016 அன்று வாகன பவனி ஊடாக...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட...

கிளிநொச்சியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் வைத்தே சந்தேக நபரை நேற்று இரவு மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மன்னார் மாவட்ட விசேட...

யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்பு – காதலன் உயிரிழந்துள்ளார், காதலி உயிர் தப்பினார்

யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர். இச் சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சிவபாதம் தினேஸ்குமார் (வயது 19), யோகராசா...