லொறிகளின் மேல் ஏறி நின்றும் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களின் நடவடிக்கையினை கட்டுப்படுத்துமாறு கோரியும் லொறி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லொறி உரிமையாளர்கள் மட்டக்களப்பு...
மீதொடமுல்லை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் கைது
நுவன் போபகே மற்றும் கீர்த்திரத்ன பெரேரா ஆகிய சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது...
பஸ் சக்கரத்தில் சிக்குண்ட மாணவி வைத்தியசாலையில்
காலியிலிருந்து எல்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்து பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவி உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மீட்டியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த...
2015 ஆம் ஆண்டு நிறைவடைந்த திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு…
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 2015 ஆம் ஆண்டு கிராம மட்ட அமைப்புக்களுக்கு அவர்களது விண்ணப்பங்களின் அடிப்படையில், கோவில்களின்...
தாக்கப்பட்ட நவமணி பத்திரிகை அலுவலகம்! ஊடகங்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்
களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது இந்த நிலையிலேயே இச்சம்பவம்...
ஹப்புதளை – பிளக்வூட் பகுதியில் வாகன விபத்து! மூவர் படுகாயம்
ஹப்புதளை - பிளக்வூட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கார் ஒன்று 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக அவர்...
ஹட்டனில் இன்று பொலிஸ் நடமாடும் சேவை
ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவையொன்று இன்று (10) காலை முதல் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், முறைப்பாட்டு பதிவுகளை பெற்றுக்கொடுத்தல்,...
பலத்த பாதுகாப்புடன் எம்பிலிப்பிட்டிய! மதுபானக் கடைகள் மூடப்பட்டது!
எம்பிலிப்பிட்டிய நகரின் அனைத்து மதுபானசாலைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைவாக பிரதேச செயலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
இதன் பிரகாரம் இன்று அனைத்து மதுபானசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த காலத்தில் எம்பிலிப்பிட்டிய நகரில் ...
மாளிகாவத்தையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!
மாளிகாவத்தையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!
கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டையில் இருந்து மாளிகாவத்தையில் உள்ள ஒருவருக்கு வழங்குவதற்காக...
திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியது பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள்!
கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வர்த்தக நிலையங்களை பரிசோதிக்கும் மாதாந்த செயற்திட்டத்தின் கீழ் நடாத்திய பரசோதனையின் போது, எட்டு வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று சுகாதார வைத்திய...