பிராந்திய செய்திகள்

நுவரெலியா, அங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம்

  நுவரெலியா, அங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக,  23 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்கள் விவேகானந்தா தமிழ்...

யாழ் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்

  யாழ்ப்பாணத்திறக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மீன்படித்துறை அமைச்சர்  மகிந்த அமரவீர  யாழ் மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை கடற்றொழில் அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் தற்போது மீன்பிடியாளர்கள்...

எஞ்சிய 248 ஏக்கர் எப்போது விடுவிப்பு? – வலி.வடக்கு மக்கள் கேள்வி

  அமைச்சரவை அனுமதித்த எஞ்சிய 248 ஏக்கர் நிலப் பரப்பு யாழ்.வலிகாமம் வடக்கில் எப்போது விடுவிக்கப்படும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் சமர்ப்பிக்கப்பட்ட...

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

  யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான, 1974 ஜனவரி 10 அன்று, மாநாட்டில் கலந்து கொண்ட 11 தமிழர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட நாள் இன்று. சிறிலங்கா...

உலகில் முக்கிய 52 இடங்களில் கிழக்கு மாகாணமும்

  அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளேடான நியூயார்க் டைம்ஸ் இந்த வருடம் உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் இலங்கை சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே...

1.176 கிலோகிராம் ஹெரோய்ன் சிக்கியது

  மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1.176 கிலோகிராம் ஹெரோய்ன் சகைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி 25 மில்லியன் ரூபாயாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கல்பிட்டி, கப்பலடி பகுதியில் கடலட்டைகளுடன் ஐவர் கைது

  புத்தளம் கல்பிட்டி, கப்பலடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை வைத்திருந்த ஐந்து பேரை, இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (09) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 950 கிலோகிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இவை சுமார் 10...

ஊடகத்துறை கற்கைநெறியினை சிறப்பாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு North Mass Media College  என்ற நிறுவனத்தினால் சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கிவைப்பு.

ஊடகத்துறையில் தமது திறமையினை நிரூபித்து 03 மாத கால வெகுசன ஊடக கற்கை நெறியினை (Diploma in Mass Media)  வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு 10.01.2016...

எருக்கலம்பிட்டி பாடசாலைக்கான தொழிநுட்ப கட்டிடங்களை திறந்து வைத்தார் வடக்கு முதல்வர்

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் தொழிநுட்ப பீடம் மற்றும் தொழிநுட்ப ஆய்வுக்கூட கட்டிடங்களை வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று திறந்துவைத்தார். அறிவுமைய அபிவிருத்தியை உறுதி செய்துகொள்வதற்கான ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை...

மஸ்கெலியா தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் 09.01.2016 அன்று பிற்பகல்  12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.    இந்த...