மாகாணசபையின் நிதி உரிய முறையில் செலவிடப்படவில்லை-அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்
வட மாகாண சுகாதார அமைச்சில் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் தசம் ஆறு வீதமே செலவிடப்படாதுள்ளது என வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்...
வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரி அரசு பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு
வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரி அரசு பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாவதை
முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு
வவுனியா பிராந்திய பொலிசார் மக்கள் தொடர்பு பிரிவு ஏற்பாடு செய்த மரம் நடுகை
நிகழ்வு...
அம்பாறை சிர்பாததேவி வித்தியாலம் வெள்ளத்தில் மூழ்கியது
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலயம் முழ்கியமையால் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனால் மாணவர்கள் அனைவரும் நேற்று பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அருகிலுள்ள விபுலானந்த...
ஏழு மாத சிசுவின் உயிர்குடித்த சார்ஜர்
ஏழு மாத சிசு ஒன்று மின்வழங்கியோடு (பிளக்) இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி சார்ஜரின் வயரை வாயில் வைத்தமையால் பரிதாபகரமாக பலியான சம்பவம் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது
மின்வழங்கியோடு...
கல்லடியில் வாகன விபத்து – இரு மாணவிகள் உட்பட மூவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப்பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து கல்லடிப் பகுதியில் இன்று...
முல்லைத்தீவில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு விரைவில் சிலை
வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட வீர தமிழ் மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச் சிலையை முல்லைத்தீவு நகரில் அமைப்பதற்கான முயற்சிகளை வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டிருந்தது.
இந்தநிலையில், மேற்படி சிலை அமைப்புக்கான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும்,...
தமிழக மீனவர்கள் 6 பேருக்கு ஜனவரி 22 வரை விளக்கமறியல் நீடிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் ஜனவரி 22 வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில்...
உயர்பாதுகாப்பு வலயத்தில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்
இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனைய வீடுகளுக்கே...
கொழும்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 3 பேர் கொம்பனி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன்...
தென்னம்பிள்ளைக்கு சிவப்பு வண்டுத்தாக்கம் அதிகரித்து வருவதனால் விவசாயிகளுக்கான மருந்துகள் வழங்கல்
நெடுங்கேணி ஒலுமடு கிராமசேவகர்பிரிவில் அதிகளவு தென்னம்பிள்ளைக்கு சிவப்பு வண்டுத்தாக்கம் அதிகரித்து வருவதனால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கோடு விவசாயிகளுக்கு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் 200 பயனாளிகளுக்கும் கீரிசுட்டான் கிராமத்தில் 100 பயனாளிகளுக்கும் தென்னை ஆராய்ச்சி...