தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு-எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்
தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வை அடைய இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்றவேண்டும் என்று...
கொழும்பில் பாதையோரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்
கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை (டுப்ளிகேசன் வீதி) ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும்...
திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வு
கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு காலத்தில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த...
தெமட்டகொட கடத்தல் – 04ம் திகதி அடையாள அணிவகுப்பு
தெமடகொட பகுதியில் வைத்து இளைஞனொருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இச்சம்பவம்...
மட்டு- சித்தாண்டி பிரதேசத்தில் இனத்தெரியாதோரால் பல குடியிருப்புக்கள் நாசம்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி -1 மற்றும் மாவடிவெம்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி உள் நுளைந்த ஒரு குழுவினர் அங்கு...
யாழ் குடாநாட்டைக் கடல் விழுங்கும் ஆபத்து.
யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் யாழ். குடாநாடு, கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஞ்ஞானிகளால்...
2015இன் ஒதுக்கீட்டில் 1058 நாற்காலிகள் வழங்கிவைப்பு. முல்லையில் 42 சங்கங்களை உள்ளீர்த்து வழங்கினார் ரவிகரன்.
2015ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒன்பது இலட்சத்து ஐம்பாதாயிரம் ரூபா நிதியானது (950,000.00)வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில்...
மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் கத்திகள், பொல்லுகளுடன் நின்று மக்களை மிரட்டும் திருட்டுக் கும்பல்!
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள பொருள்களை திருடிச் செல்வதில் ஒரு...
இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீதான தாக்குதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கண்டனப் பேரணி
இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், தாக்குதல்களை மேற்கொள்வோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டனப் பேரணி...
தையிட்டியில் இரகசிய வதைமுகாம்
சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களின் 701 ஏக்கர் காணிகள் கடந்த 29ஆம்...