அம்பாறை மாவட்டத்தில் மத ஆலயங்களில் புதுவருடத்தினை முன்னிட்டு விசேட ஆராதனைகள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம், கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலயங்களில் கடந்து வந்த 2015ஆம் ஆண்டினை நன்றியோடு வழியனுப்பி பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டினை வரவேற்று நற்கருனை ஆராதனை நிகழ்வுகளும்,...
கஜேந்திரகுமார், சுரேஸ் புதிய கூட்டணியா????
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் ன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் ஆகியோர் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக...
மட்டு. பாலமீன்மடு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு மட்டிக்கழியில் உள்ள வாவியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30மணியளவில் மட்டிக்கழி வாவிப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் சடலம் ஒன்று...
பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியவர் கைது!
பெண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
யாழ். வடமராட்சி, பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
பருத்தித்துறை பொலிஸ்...
20 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்கள். சுகாதார அமைச்சு
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள்...
முச்சக்கரவண்டி வண்டியில் இருந்து ஜோடி ஒன்று சடலமாக
அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப்...
தெமட்டகொடை கடத்தல் விவகாரம் – கைதான இருவரும் விளக்கமறியலில்
தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதான இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் குறித்து முன்னதாக நால்வர்...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 3ம் திகதி
2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
அத்துடன், கொழும்பு மற்றும்...
சீகிரிய ஓவியங்களை படம்பிடிப்பது இன்று முதல் தடை!
சீகிரிய ஓவியங்களை படம்பிடிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிலையம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான முடிவுகள் நேற்றைய தினம்(29) சம்பந்தப்பட்டவர்ககோடு இணைந்து எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் ஜெனரல் ப்ரிசாந்த...
தவறிய தொலைபேசி அழைப்பின் மூலம் 15 வயது மாணவி மீது துஷ்பிரயோகம்!
மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக...