இரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து!
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய நீதிசேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
2016...
வரக்காப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி! பலர் காயம்
வரக்காப்பொல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வரக்காப்பொல, தும்மாலதெனிய என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஐந்து...
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத மோட்டார் சைக்கிள் விபத்து. ஒருவா் படுகாயம்
மோட்டார் சைக்கிள் பாதையோர மைல் கல்லுடன் மோதியதில் ஒருவா் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து ஆரயம்பதி - கிரான்குளம் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த...
வலி.வடக்கில் 25 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை நேரில் பார்வையிட்டனர்!
யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தங்கள் சொந்த நிலங்களை 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு...
அநாதையான ஒட்டிசுட்டான் தொழிற்சாலை!
யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது.
இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.
இது...
குப்பைக்குழிக்குள் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
நிட்டம்புவ, வதுபிட்டிவல மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் கழிவுகளைக் கொட்டும் குழிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் இருந்துள்ளது.
இன்று...
தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பை உருவாக்குதற்கு தடையில்லை! சிறீதரன்
விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனம் தன்னுடைய தேசிய இலக்கை அடைவதற்காக தமிழ்ப் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்குவதில் எந்தவிதமான தடைகளும் இல்லை. அதை சந்தேகம்கொண்டு பார்க்கத் தேவையில்லை என தமிழ்த் தேசிய...
மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே இனி மீள்குடியேற்றம்: ப.சத்தியலிங்கம்
எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும் என வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களான கல்மடு, மறவங்குளம் பொது அமைப்புகளுக்கு...
கடந்த 24 மணி நேரத்தில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி
கடந்த 24 மணித்தியாலங்களில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய தினம் காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை...
மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே இனி மீள்குடியேற்றம் – ப.சத்தியலிங்கம்
எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும் என வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களான கல்மடு, மறவங்குளம் பொது அமைப்புகளுக்கு...