பிராந்திய செய்திகள்

இந்திய மீனவர்களை விடுவிக்காததால் பெண் தற்கொலை முயற்சி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 மீனவ குடும்பங்கள் புதுச்சேரியில் நேற்று உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது காரைக்கால் மேட்டைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர்...

கடல் கொந்தளிப்பு! மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான...

லிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா

  லிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா 27.12.2015 அன்று சங்கத்தின் தலைவர்  கு.மோகன்ராஜ்  தலைமையில் தோட்ட கலாசார மண்டப திடலில் நடைபெற்றது. ...

ஊடகவியலாளர் தாக்குதல் விவகாரம்: நாளை அடையாள அணிவகுப்பு

வவுனியா நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாளை அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரசபையினால் போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை அகற்றிய போது...

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்த வேண்டும்!- மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டமை...

நாடு முழுவதிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றநிலை காரணமாக இன்று நாட்டின் அனைத்து பாகங்களிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய தெற்கு...

மூன்று கடைகள் உடைத்து வவுனியாவில் துணிகர திருட்டு

வவுனியா, குருமன்காடு, கரப்பங்காடு பகுதியில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு துணிகரத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரப்பங்காட்டிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம், பலசரக்கு வியாபார நிலையம், தொலைபேசி விற்பனை நிலையம் ஆகிய மூன்று...

வித்தியா கொலையுன் ஈ.பி.டி.பி சந்தேகநபர்…

யாழ் நெடுந்தீவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தபின் கொலை செய்த ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் கிருபாவிற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவுப் பகுதியில் கடந்த வருடம் பாலியல்...

ஹட்டன் பகுதியில் மண்சரிவு

ஹட்டன் - சமனலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சமனலகம பகுதியில் இன்று முற்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவினால் பாதிக்கப்பட்ட...

கிண்ணியா ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

  திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று  காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன்...