சுனாமி அனர்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
சுனாமி அனர்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26.12.2015 அன்று காலை 9.25மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவு இடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் திரு.நீதன்...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் கிராம அமைப்புக்களுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு
கிராம பொது அமைப்புக்களுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மல்லாவி கல்விளான், வவுனியா...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கொக்கிளாய் கருணாட்டங்கேணி, நாயாறு, சிலாவத்தை, வட்டுவாகல், முள்ளியவளை ஆகிய விளையாட்டு கழகங்களுக்கனா விளையாட்டு உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான...
சுனாமி பேரலையின் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்க்கப்பட்டது.
சுனாமி பேரலையின் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்க்கப்பட்டது.
சுனாமி பேரலையில் சிக்கி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில்...
நத்தார் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் ஜேசுபாலனின் பிறப்பை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு
ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் அருட்தந்தை யாவீஸ்
அவர்களினால் திருப்பள்ளி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆண்டில் ஜேசுவின்
பிறப்பினை வரவேற்று நாட்டுக்கு சாந்தியும் சமாதானமும்...
மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாட்டம்.
நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில் மலையகத்தில் 25.12.2015 அன்று கிறிஸ்தவர்கள்...
வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பினரின் நிதிஉதவிமூலம் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன
வவுனியா மாவட்டத்தில் உள்ளஒமந்தைப்பகுதியில் உள்ள பாவட்டங்குளம் என்னும்
மீழ்குடியமர்த்தப்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளமையினால்
அவர்களுக்கான உதவித்திட்டம் இதுவரை வழங்காத நிலையில் இவர்களுக்காக
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் உதவிகள் மூலம் வழிகாட்டும் உயிர்பூக்கள்
அமைப்பினரினால் வடமாகாணசபை...
ஹம்பாந்தோட்டை மக்கள் ஆபத்தான நோய்களினால் அதிகளவில் பாதிப்பு?
ஹம்பாந்தோட்டை மக்கள் ஆபத்தான நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எயிட்ஸ், வீசிங், நியூமோனியா மற்றும் சிறுநீரக நோய்களினால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வீ. நோய்த்...
மலையகத்தில் நத்தார் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்
நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில் மலையகத்தில் இன்று கிறிஸ்தவர்கள் நத்தார்...